அண்மைப் பதிவுகள்
அழகி
அழகும் கம்பீரமும் மெய் வெற்றியும் எவை என்பதன் இஸ்லாமிய விளக்கமும் அளவுகோலும் முற்றிலும் வேறு. இன்றைய காம, மோக நாகரிகம் உணராதது.
துப்புரவுப் பணியாளனானத் தன்னை, உயர்பதவி வகிக்கும் அவர்கள் அனைவரும் எத்தகு பேதமும் இன்றி பற்றுவது நம்ப முடியாத அதிர்ச்சியை அளித்து விட்டது.
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
நூருத்தீனின் ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாமிய ஜிஹாதின் மீளெழுச்சி அதிவேகமுற்றது; சிரியாவிலும் இராக்கிலும் பரவியது என்பதை வரலாற்று ஆசிரியர்களால் மறுக்க இயலவில்லை.
செய்திகள்
திருநறையூர்-நாச்சியார்கோவிலில் ஒரு தெருவுக்கு பா. தாவூத்ஷா அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது. இம்முயற்சியை மேற்கொண்ட சகோதரர்களுக்கு
தாருல் இஸ்லாம்
காலத்தின் போக்கையும், ஐக்ய நாடுகளின் கேடுகாலத்தையும் பார்த்தால் உலகில் நியாயமோ, தெய்வ நீதியோ நீடித்து நிற்பதற்கான அறிகுறிகளைக் காணோம்.
குர்ஆன் மஜீத்
-
சூறா அல் பகறா. பிரிவு 1: இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள். ஆயத்துகள் 1-7.
-
சூறா அல் பகறா, தோற்றுவாய்
-
அத்தியாயம் 1. அல் ‘பா(த்)தி’ஹா – தோற்றுவாய். பாத்திஹா என்றால், ஆரம்பித்தல் அல்லது தொடங்குதல் என்பது பொருள். குர்ஆனின் சாராம்சமாக இந்த பாத்திஹா சூறா
-
நின்ற நிலையிலோ, ஓடுகிற ஓட்டத்திலோ, கண்ணோரிடம் கருத்தோரிடம் என்ற கதியிலோ குர்ஆனை ஓதுவதோ, பொருளறிவதோ அறவே தகாது. ஒவ்வொன்றையும்
by பா. தாவூத்ஷா