அண்மைப் பதிவுகள்
தோழர்களுடைய வரலாற்றை வாசிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்வதற்கு பொருத்தமாகவும் மிகச் சிறப்பாக வடிவமைத்து கொடுத்துள்ளார் நூலின் ஆசிரியர்.
விதை
முஸ்லிம் தனது பணியை, கடமையை எந்தளவு உளப்பூர்வமாய் செய்யக்கூடியவனாய், நற்காரியத்தில் கண்ணுங்கருத்துமாய் இருக்க வேண்டும் என்பதன் உச்சபட்ச அறிவுரை அது!
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
ஷம்சுத்தீன் இல்திகிஸின் தகவல் உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, அவருக்கே நூருத்தீன் பதில் மிரட்டல் அனுப்பியதும் மோஸுல் கலகலத்தது.
செய்திகள்
கஸ்ஸாவில் மக்கள் வாழவில்லை, அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். இவற்றுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது
தாருல் இஸ்லாம்
காலத்தின் போக்கையும், ஐக்ய நாடுகளின் கேடுகாலத்தையும் பார்த்தால் உலகில் நியாயமோ, தெய்வ நீதியோ நீடித்து நிற்பதற்கான அறிகுறிகளைக் காணோம்.
குர்ஆன் மஜீத்
-
சூறா அல் பகறா. பிரிவு 1: இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள். ஆயத்துகள் 1-7.
-
சூறா அல் பகறா, தோற்றுவாய்
-
அத்தியாயம் 1. அல் ‘பா(த்)தி’ஹா – தோற்றுவாய். பாத்திஹா என்றால், ஆரம்பித்தல் அல்லது தொடங்குதல் என்பது பொருள். குர்ஆனின் சாராம்சமாக இந்த பாத்திஹா சூறா
-
நின்ற நிலையிலோ, ஓடுகிற ஓட்டத்திலோ, கண்ணோரிடம் கருத்தோரிடம் என்ற கதியிலோ குர்ஆனை ஓதுவதோ, பொருளறிவதோ அறவே தகாது. ஒவ்வொன்றையும்
by பா. தாவூத்ஷா