முஸ்லிம் தனது பணியை, கடமையை எந்தளவு உளப்பூர்வமாய் செய்யக்கூடியவனாய், நற்காரியத்தில் கண்ணுங்கருத்துமாய் இருக்க வேண்டும் என்பதன் உச்சபட்ச அறிவுரை …
நூருத்தீன்
![Nooruddin](https://www.darulislamfamily.com/wp-content/uploads/2022/10/cropped-author-dan-100x100.jpg)
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
ஷம்சுத்தீன் இல்திகிஸின் தகவல் உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, அவருக்கே நூருத்தீன் பதில் மிரட்டல் அனுப்பியதும் மோஸுல் கலகலத்தது.
-
200 கப்பல்களில் படையினரைத் திரட்டிக்கொண்டு, காற்றில் பாய்மரங்கள் படபடக்க, புயலாக எகிப்தை நோக்கி நகர்ந்து வந்தது பைஸாந்தியர்களின் கப்பற்படை.
-
ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, கதி கலங்க வைக்கும் தனித்துவ ஆளுமையாக உருவாக ஆரம்பித்தார் ஸலாஹுத்தீன்.
-
எந்தளவு மனிதகுல மேன்மைக்குக் கல்வி பயன்படுகிறதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் நாசவேலைகள் அனைத்திற்கும் மூலமாக உள்ளதும் கல்விதான்.
-
அண்மைப் பதிவுகள்கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
வந்தார், வெந்தார், மாய்ந்தார்!
by நூருத்தீன்by நூருத்தீன்மனசாட்சி உறுத்தப்பட்டு பின்வினை ஆற்றுபவர்கள் வெகு சிலர். ஏரோன் புஷ்னெல் நிகழ்த்தியது அதில் உச்சபட்சம். தீயில் வெந்தார், மாய்ந்தார்.
-
அந்தப் படையெடுப்பு தமது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையப் போவதை ஸலாஹுத்தீனும் அறிந்திருக்கவில்லை; அப்படியொரு திட்ட வரைவுடனும் ஷிர்குஹ்
-
“உடனே கிளம்பி ஹும்ஸுக்குச் செல். உன் சிற்றப்பா ஷிர்குஹ்வை தாமதிக்காமல் வரச்சொல்” என்று ஸலாஹுத்தீனுக்குக் கட்டளையிட்டார் நூருத்தீன்
-
ஸலாஹுத்தீனின் பொறுமையையும் தலைமைத் திறனையும் உருப்போடும் கடினச் சோதனையாக அமைந்தது அந்த முற்றுகைப் போர். அவரும் நிலைமையைத் திறம்பட …
-
ஸலாஹுத்தீன், தமக்கு இடப்பட்ட கட்டளையைச் சரியாகப் பின்பற்றினார். ஷிர்குஹ்வுக்கும் அவருடைய படைப் பிரிவுக்கும் எதிரிகளின் வலப்புற அணியைச் சிதறடிக்கப்
-
எகிப்தின் மீதான இரண்டாம் படையெடுப்பிற்கு உத்தரவளித்தார் நூருத்தீன். ஷிர்குஹ்வின் தலைமையில் படை தயாரானது. இடம் பெற்றார் ஸலாஹுத்தீன் அய்யூபி.
-
நூருத்தீன் கொட்டிய வெற்றி முரசில் இங்கு அமால்ரிக்கிற்கு நெறிகட்டியது. அதை மோசமாக்க மேலும் ஒரு காரியம் செய்தார் நூருத்தீன்.