துப்புரவுப் பணியாளனானத் தன்னை, உயர்பதவி வகிக்கும் அவர்கள் அனைவரும் எத்தகு பேதமும் இன்றி பற்றுவது நம்ப முடியாத அதிர்ச்சியை அளித்து விட்டது.
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
அணிவகுத்து தொழுகையில் நிற்கும்போது அடுத்து நிற்பவரின், நிறம், நாடு குறித்து கடுகளவாவது சிந்தனை இருக்குமா என்ன? சகோதரன். தீர்ந்தது விஷயம்.
-
ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த அவனது குறிக்கோள்கள் சுருக்கமான இரண்டு – செல்வம்; ஆட்சி அதிகாரம்.
-
ஆசிரியர் நூருத்தீன் பதிப்பகம் சீர்மை பதிப்பு ஜனவரி 2023 வடிவம் Hardbound பக்கம் 1070 விலை ₹ 1350.00…
-
அந்த மக்களையும் அவர்கள் இணை வைப்பவற்றையும் விட்டு விலகி விடுவோம். குகையில் ஒதுங்கிக் கொள்வோம். இறைவன் நம் பிரச்சினையை இலேசாக்குவான்.
-
வலிமையான பாதுகாப்புடன் திகழ்ந்த அஸ்கலான் திடமாக எதிர்த்து நின்றது. எளிதில் அதை வீழ்த்தும் சாத்தியமும் பரங்கியர்களிடம் இல்லை. ஆனால்
-
திருநறையூர்-நாச்சியார்கோவிலில் ஒரு தெருவுக்கு பா. தாவூத்ஷா அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது. இம்முயற்சியை மேற்கொண்ட சகோதரர்களுக்கு
-
வடக்கே பரங்கியர்களின் அபாயத்தைத் தடுத்து அதை நீக்கிய பின், நூருத்தீனின் ஒருமுகப்பட்ட இலக்கு டமாஸ்கஸ். ஸெங்கிக்குக் கைநழுவிய டமாஸ்கஸ்.
-
அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான் விஜய். இரவு உணவுக்குக் கோழி சுடுவதில் முனைப்பாக இருந்தவனை அழைத்து, `என் கணவனைச் சுட்டுக் கொல்வாயா’ என்று கேட்டால்?
-
சக மனிதர்களுடன் பழகுவதில் இரு வகையினர் உண்டு. கலகலப்பாக, சகஜமாக, நிறைய பேசி, சிரித்து உறவாடுபவர் ஒரு வகை என்றால் அமைதியாக, கமுக்கமாக,
-
இனாப் போரின் வெற்றி, முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குருதிக்களப் போரின் வெற்றியுடன் ஒப்பிடப்பட்டது. சிரியாவெங்கும் மகிழ்வலை. முஸ்லிம்கள்…
-
தங்களுடைய மக்களுக்குத் தாங்கள் கூறும் இஸ்லாமிய விளக்கங்கள் அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தடன் இருந்தார்கள்; அவனுக்கு அஞ்சி நடுங்கினார்கள்…