சிரியாவின் அரசியல் நிலவரத்தை ஆய்ந்தபோது ஸலாஹுத்தீனுக்குப் பல பிரச்சினைகள் மனத்தில் தென்பட்டன. முக்கியமாக, பரங்கியர்களுக்கு சிரியாவின் மீது பாயும் …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
அண்மைப் பதிவுகள்கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
தாருல் இஸ்லாம் தாவூத்ஷா – ஓர் அறிமுகம்
by நூருத்தீன்by நூருத்தீன்பா.தா. என அழைக்கப்படும் பா. தாவூத்ஷா 1885ஆம் ஆண்டு தஞ்சை ஜில்லாவில் கீழ்மாந்தூர் என்னும் மண்ணியாற்றங்கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே …
-
இமாம் அத்-தஹபீ நூருத்தீனின் மரணத்தைக் குறித்து ‘உயிர்தியாகம் அவரை அவரது படுக்கையில் எட்டியது. நூருத்தீன் ஓர் உயிர்தியாகி’
-
எங்களது முக்கிய வேண்டுகோள், ஸலாஹுத்தீனின் கொலை. உங்களது தொழில் நேர்த்தியே அதுதானே. கச்சிதமாக காரியத்தை முடியுங்கள்.
-
நூருத்தீனின் தாக்கம் ஸலாஹுத்தீனுக்கு மிக அதிகம் அமைந்திருந்தது. அவரையே தமக்கான மாதிரியாக அமைத்துக்கொண்டார்; அவருடைய கருத்தியலையே தாமும் பின்பற்றினார்.
-
அன்று வழக்கம் போல் காலையில் கடையைத் திறந்து, இரண்டு காதிலும் பூவை வைத்துக்கொண்டு அக்கடா என்று அவன் அமர்ந்தபோதுதான் …
-
நூருத்தீனின் படை நெருங்கிக்கொண்டிருந்தது. போர் நிறுத்தமும் முடிவடைய ஒரு சில நாட்களே இருந்தன. ஷவ்பக் வெற்றி உறுதி என்ற …
-
In the heart of Fustat stands the majestic Amr ibn al-As Mosque, a landmark …
-
ஃபுஸ்தத் நகரில் தலை நிமிர்ந்து நிற்கிறது அம்ரு இப்னுல் ஆஸ் பள்ளிவாசல். புகழ் பெற்ற மற்றொரு பள்ளிவாசல் ஜாமிஉல்-அஸ்ஹர்.
-
கெய்ரோ நகரின் மையத்தில் ’முகத்தம்’ மலைகளின் முகப்பில் நகரத்தை கம்பீரமாகப் பார்வையிட்டபடி வானளாவ நிற்கிறது ஸலாஹுத்தீனின் இராணுவக் கோட்டை.
-
ஸலாஹுத்தீன் வெறுமனே நூருத்தீனின் ஆணைக்கு இணங்கி ஃபாத்திமீ கிலாஃபத்தை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. ஸன்னி மரபு ஆட்சியை வேரூன்றும் …
-
ஹி. 567, முஹர்ரம் மாதம் அல்-ஆதித் மரணத்துடன் ஃபாத்திமீ கிலாஃபத் முடிவுக்கு வந்தது. ஸன்னி முஸ்லிம்களின் ஆட்சிக்குள் வந்து …