தஞ்சை இரயில் நிலையத்தில் அன்று இரவு அப்படி ஒரு களேபரம் நடக்கும் என்று ஏகேஏ நினைத்தும் பார்க்கவில்லை. தம் இயல்புக்கு மாற்றமாகத் தாம் எப்படி அப்படி?
கதைகள்
-
-
பரிசோதனைக் கூடத்தில் மும்முரமாக இருந்தவனின் பக்கத்தில் சட்டென்று பிரசன்னமானாள் வேகா. ‘‘எனது எண்ணையும் இணைத்து விட்டாயா?’’ என்றாள்.
-
வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. அஞ்சுவிடமிருந்து அழைப்பு.
-
பாதசாரிகள் ஓடிவந்து குழுமினார்கள். கோபக் குரல்கள கேட்டன. எல்லோருடைய முகங்களிலும் தற்காலிகக் கவலை. வட்டமிட்டு நின்றிருந்தது கூட்டம்.
-
மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான்…
-
காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’…
-
இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே…
-
காலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து…
-
கி.பி. 2096. நேரம் மாலை 7:00. டாக்டர் ஏ.ஜே. தொடு திரையில் பட்டனைத் தட்டியதும் மேடையின் நடுவே அந்தரத்தில் பல்கலைக்கழகத்தின்…
-
மலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் விடிந்தது அந்த ஊர்…
-
ஓய்வேனா என்றது மழை. நனைந்த கோணியைப் போர்த்திக்கொண்டு தகரங்களுக்குக் கீழே படுத்திருந்தாள் அவள். நேற்று பெய்ய ஆரம்பித்த மழையில்…
- 1
- 2