மன்னர் நூருத்தீன் துவக்கி வைத்த எகிப்துப் போர்ப் பயணம்தான் ஸலாஹுத்தீனைக் கட்டாயமாக அரங்கிற்கு இழுத்து வந்தது; போர்க்களத்தில் நிறுத்தியது;
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
-
-
நூருத்தீனின் ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாமிய ஜிஹாதின் மீளெழுச்சி அதிவேகமுற்றது; சிரியாவிலும் இராக்கிலும் பரவியது என்பதை வரலாற்று ஆசிரியர்களால் மறுக்க இயலவில்லை.
-
நூருத்தீன் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிக் கோப்பையை அப்படியே அவரது கையில் தூக்கித் தந்துவிடவில்லை. தோல்விகள் இருந்தன. இழப்புகள் துன்புறுத்தின.
-
இரண்டு ஆண்டுகள் நூருத்தீனுக்கும் சிரியா மக்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்துவிட்டன. பூமி பல முறை குலுங்கி, குலுங்கி சிரியாவில் பரவலாகப் பேரழிவு
-
ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த அவனது குறிக்கோள்கள் சுருக்கமான இரண்டு – செல்வம்; ஆட்சி அதிகாரம்.
-
வலிமையான பாதுகாப்புடன் திகழ்ந்த அஸ்கலான் திடமாக எதிர்த்து நின்றது. எளிதில் அதை வீழ்த்தும் சாத்தியமும் பரங்கியர்களிடம் இல்லை. ஆனால்
-
வடக்கே பரங்கியர்களின் அபாயத்தைத் தடுத்து அதை நீக்கிய பின், நூருத்தீனின் ஒருமுகப்பட்ட இலக்கு டமாஸ்கஸ். ஸெங்கிக்குக் கைநழுவிய டமாஸ்கஸ்.
-
இனாப் போரின் வெற்றி, முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குருதிக்களப் போரின் வெற்றியுடன் ஒப்பிடப்பட்டது. சிரியாவெங்கும் மகிழ்வலை. முஸ்லிம்கள்…
-
வந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி. மொராக்கோவைப்
-
பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது. இவர் முதலாம்
-
கி.பி. 1146 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள். பிரான்சின் வெஸிலே (Vezelay) நகரில் தேவாலயத்திற்கு வெளியே தற்காலிக
-
நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு