கெய்ரோவிலிருந்து சிரியாவை நோக்கிக் கிளம்பினார் சுல்தான் ஸலாஹுத்தீன். சிரியாவில் மக்களின் எதிர்வினை எப்படி இருப்பினும் நூருத்தீனின் இலட்சியம் தொடர …
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
-
-
ஸலாஹுத்தீனுக்கு எதிராக கலகத்திற்கு உதவுமாறு ஃபாத்திமீ கலவரக்காரர்கள் தகவல் அனுப்பியிருந்தனர் . சிசுலியிலிருந்து கப்பற்படை திரண்டு வந்து அலெக்ஸாந்திரியாவை …
-
சிரியாவின் அரசியல் நிலவரத்தை ஆய்ந்தபோது ஸலாஹுத்தீனுக்குப் பல பிரச்சினைகள் மனத்தில் தென்பட்டன. முக்கியமாக, பரங்கியர்களுக்கு சிரியாவின் மீது பாயும் …
-
இமாம் அத்-தஹபீ நூருத்தீனின் மரணத்தைக் குறித்து ‘உயிர்தியாகம் அவரை அவரது படுக்கையில் எட்டியது. நூருத்தீன் ஓர் உயிர்தியாகி’
-
எங்களது முக்கிய வேண்டுகோள், ஸலாஹுத்தீனின் கொலை. உங்களது தொழில் நேர்த்தியே அதுதானே. கச்சிதமாக காரியத்தை முடியுங்கள்.
-
நூருத்தீனின் தாக்கம் ஸலாஹுத்தீனுக்கு மிக அதிகம் அமைந்திருந்தது. அவரையே தமக்கான மாதிரியாக அமைத்துக்கொண்டார்; அவருடைய கருத்தியலையே தாமும் பின்பற்றினார்.
-
நூருத்தீனின் படை நெருங்கிக்கொண்டிருந்தது. போர் நிறுத்தமும் முடிவடைய ஒரு சில நாட்களே இருந்தன. ஷவ்பக் வெற்றி உறுதி என்ற …
-
ஸலாஹுத்தீன் வெறுமனே நூருத்தீனின் ஆணைக்கு இணங்கி ஃபாத்திமீ கிலாஃபத்தை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. ஸன்னி மரபு ஆட்சியை வேரூன்றும் …
-
ஹி. 567, முஹர்ரம் மாதம் அல்-ஆதித் மரணத்துடன் ஃபாத்திமீ கிலாஃபத் முடிவுக்கு வந்தது. ஸன்னி முஸ்லிம்களின் ஆட்சிக்குள் வந்து …
-
ஸலாஹுத்தீன் தமது அடுத்த நகர்வுகளைத் திட்டமிட்டார். முஜாஹித் எனும் மேலங்கியை அணிந்தார். தொடங்கியது பரங்கியர்கள் ஆக்கிரமித்திருந்த களத்தில் எதிர் …
-
ஷம்சுத்தீன் இல்திகிஸின் தகவல் உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, அவருக்கே நூருத்தீன் பதில் மிரட்டல் அனுப்பியதும் மோஸுல் கலகலத்தது.
-
200 கப்பல்களில் படையினரைத் திரட்டிக்கொண்டு, காற்றில் பாய்மரங்கள் படபடக்க, புயலாக எகிப்தை நோக்கி நகர்ந்து வந்தது பைஸாந்தியர்களின் கப்பற்படை.