திருநறையூர்-நாச்சியார்கோவிலில் ஒரு தெருவுக்கு பா. தாவூத்ஷா அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது. இம்முயற்சியை மேற்கொண்ட சகோதரர்களுக்கு
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
வடக்கே பரங்கியர்களின் அபாயத்தைத் தடுத்து அதை நீக்கிய பின், நூருத்தீனின் ஒருமுகப்பட்ட இலக்கு டமாஸ்கஸ். ஸெங்கிக்குக் கைநழுவிய டமாஸ்கஸ்.
-
அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான் விஜய். இரவு உணவுக்குக் கோழி சுடுவதில் முனைப்பாக இருந்தவனை அழைத்து, `என் கணவனைச் சுட்டுக் கொல்வாயா’ என்று கேட்டால்?
-
சக மனிதர்களுடன் பழகுவதில் இரு வகையினர் உண்டு. கலகலப்பாக, சகஜமாக, நிறைய பேசி, சிரித்து உறவாடுபவர் ஒரு வகை என்றால் அமைதியாக, கமுக்கமாக,
-
இனாப் போரின் வெற்றி, முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த குருதிக்களப் போரின் வெற்றியுடன் ஒப்பிடப்பட்டது. சிரியாவெங்கும் மகிழ்வலை. முஸ்லிம்கள்…
-
தங்களுடைய மக்களுக்குத் தாங்கள் கூறும் இஸ்லாமிய விளக்கங்கள் அல்லாஹ்வுக்கு மாற்றமில்லாததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தடன் இருந்தார்கள்; அவனுக்கு அஞ்சி நடுங்கினார்கள்…
-
அதிகாலை தொழுகை முடிந்ததும் தம் சிற்றப்பா மைந்தர் சொன்னதைக் கேட்டு வியந்துவிட்டார் ஃபாகிதாஹ். நம்பமுடியாத செய்தி அது. ஆனால் சொன்னவர் நம்பிக்கைக்கு உரியவர்…
-
வந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி. மொராக்கோவைப்
-
ஃபலஸ்தீனின் ஜெரிக்கோ ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது நபி மூஸா மஸ்ஜித். ஜெரிக்கோ நகரிலிருந்து 11 கி.மீ. தெற்கே,…
-
அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ்-இன் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். தம் மூதாதையர்களின் பூர்விகம் அமெரிக்காவன்று; வேறு நாடு, வேறு…
-
பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது. இவர் முதலாம்
-
தஞ்சை இரயில் நிலையத்தில் அன்று இரவு அப்படி ஒரு களேபரம் நடக்கும் என்று ஏகேஏ நினைத்தும் பார்க்கவில்லை. தம் இயல்புக்கு மாற்றமாகத் தாம் எப்படி அப்படி?