அண்மைப் பதிவுகள்
உள்ளத்தை அள்ளிச் செல்லும் வகையில் அழகு தமிழ்நடையில் இந்த நபித்தோழர்கள் வரலாற்றை எழுதி நூருத்தீன் ஒரு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்!
தமது ஆய்வை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார் அனீஸ் பாத்திமா. அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இந்நூல் நிச்சயமான சான்று.
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
எகிப்தின் மீதான இரண்டாம் படையெடுப்பிற்கு உத்தரவளித்தார் நூருத்தீன். ஷிர்குஹ்வின் தலைமையில் படை தயாரானது. இடம் பெற்றார் ஸலாஹுத்தீன் அய்யூபி.
செய்திகள்
கஸ்ஸாவில் மக்கள் வாழவில்லை, அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். இவற்றுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது
தாருல் இஸ்லாம்
காலத்தின் போக்கையும், ஐக்ய நாடுகளின் கேடுகாலத்தையும் பார்த்தால் உலகில் நியாயமோ, தெய்வ நீதியோ நீடித்து நிற்பதற்கான அறிகுறிகளைக் காணோம்.
குர்ஆன் மஜீத்
-
சூறா அல் பகறா. பிரிவு 1: இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள். ஆயத்துகள் 1-7.
-
சூறா அல் பகறா, தோற்றுவாய்
-
அத்தியாயம் 1. அல் ‘பா(த்)தி’ஹா – தோற்றுவாய். பாத்திஹா என்றால், ஆரம்பித்தல் அல்லது தொடங்குதல் என்பது பொருள். குர்ஆனின் சாராம்சமாக இந்த பாத்திஹா சூறா
-
நின்ற நிலையிலோ, ஓடுகிற ஓட்டத்திலோ, கண்ணோரிடம் கருத்தோரிடம் என்ற கதியிலோ குர்ஆனை ஓதுவதோ, பொருளறிவதோ அறவே தகாது. ஒவ்வொன்றையும்
by பா. தாவூத்ஷா