மலிக்குல் முஅல்லம் என்னும் ஐயூபி சுல்தான் உயிருக்காக மன்றாடிக் கொண்டு, ஓட்டோட்டமாய் ஓடினாரல்லவா? சுல்தானுக்குரிய எத்தகை அடையாளமும் இல்லாமல் …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
கதவின்மீது முழுப் பலத்துடன் முதுகைச் சார்த்தி நின்று கொண்டிருந்த ஷஜருத்துர் சிறிது நேரஞ் சென்று, வெளியே ஒரு சப்தமும் …
-
தங்கள் மூதாதையர்கள் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவரும் பலதேவதைக் கோட்பாட்டையும் சுவர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசாரி புரோகிதர்களையும் உருவ வழிபாட்டு முறையையும் …
-
மாற்றாள் மைந்தனிடம் சுடுசொல்லடிபட்டுத் திரும்பிச் சென்ற சிற்றன்னை ஷஜருத்துர் என்ன செய்தார், தெரியுமா? நேரே தம்முடைய அந்தரங்க அறைக்குள் …
-
மண்ணிடைப் பிறந்து நாற்பதாண்டுகள் வரை இவ்வாறு ஒரு பரிபூரண உத்தம சிகாமணியாய் உயர்ந்த முஹம்மது (ஸல்) இப்போது நாட்டில் …
-
ஷஜருத்துர் செய்த அத்தனையும் – ஸாலிஹை அண்டியது முதல் இன்று வரை புரிந்த எல்லாச் செயல்களும் – பட்டத்துக்கு …
-
அபூதாலிப் தம் தம்பி மைந்தர் முஹம்மது (ஸல்) மீது அளவு மீறிய அன்பு சொரிந்து அருமையாகச் சீராட்டிப் பாராட்டி …
-
“விநாச காலே விபரீத புத்தி!” என்று வடமொழியில் ஒரு பழமொழி உண்டல்லவா? அதை மெய்ப்பிக்கும் வகையிலே சுல்தான் மலிக்குல் …
-
அப்ரஹாம் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) தம் மனையாட்டியையும் மைந்தர் இஸ்மாயீலையும் (அலை) மக்கா நகரிலுள்ள …
-
ஊழினும் பெரிய வலிமை உலகினில் எதற்குமே கிடையாதென்பது யாவரும் ஏற்கிற உண்மையெனினும் பட்டத்துக்கு வந்து ஒரு வாரங்கூடக் கடக்கா …
-
ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் அடங்கிய அரை உலகத்தின் நடுமத்தியில் அடங்கிக் கிடக்கிறது அரபு நாட்டுத் …
-
கோபாவேசத்துடன் குரைத்துவிட்டு நடந்த மலிக்குல் முஅல்லம் நேரே தமது அந்தரங்க அறைக்குள்ளே சென்று சாய்வு நாற்காலியொன்றில் தொப்பென்று விழுந்து …