ஐபக்கை ஷஜருத்துர் விவாகம் செய்து கொண்டவுடனே முதலில் செய்த காரியம் இதுதான்: மிஸ்ரின் மக்களுக்குத் தம்முடைய விவாகத்தைப்பற்றி அறிக்கை …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
அடுத்து நபியவர்கள் அபூபக்ருவின் (ரலி) இல்லம் சென்றார்கள். “தோழரே! இறுதியாக இறைக் கட்டளை பிறந்துவிட்டது; நான் சீக்கிரமே இங்கிருந்து …
-
ஷஜருத்துர் சம்பந்தமான முழு விருத்தாந்தங்களையும் தூதன் ஒன்றுக்குப் பத்தாய்ச் சொல்லி முடித்தவுடனே கலீஃபா பெருமூச்செறிந்தார். புர்ஜீகள் சொன்ன விஷயங்களைக் …
-
ஒருநாள் அபூபக்ரு (ரலி) நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, “நமக்குத் துணையாகவும் பக்கபலமாகவும் இருந்த எல்லா முஸ்லிம் தோழர்களும் …
-
தூதன் சென்று பதினைந்து நாட்களுக்கு மேலாகியும், மிஸ்ரின் செய்தி ஒன்றும் தெரியவில்லையே என்று கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் …
-
மனம் வெதும்பி நபி பெருமானார் (ஸல்) தாயிஃபை விட்டுத் திரும்பிய பொழுது, மக்காவிலிருந்த ஒரு பிரமுகரான அல்-முத்இம் இப்னு …
-
அன்றிரவு சுல்தானா ஷஜருத்துர் தம் சயனவறையின் அம்சதூளிகா மஞ்சத்தின்மீது நீட்டிப் படுத்துக்கொண்டு கிடந்தார். அவர் சற்றும் சலனமின்றிச் சிலையேபோல் …
-
அந்த மிதவெப்ப நன்னகருள் நபிபெருமான் (ஸல்) காலடி வைத்ததும், அவ்வூர்ப் பிரமுகர்கள் யார் என்று கேட்டறிந்தார். மூன்று சகோதரர்கள் …
-
அரபு நாட்டுக் கதையில் வருகிற பொய்யான கட்டுக் கதைகளைவிட அதிசயமிக்க இந்த ஷஜருத்துர்ரின் ஆச்சரியமான மெய்யான காதையை கலீஃபாவின் …
-
நபியவர்களுக்கு ஐம்பது வயது நிரம்பிற்று (கி.பி. 620). அப்போது நிகழ்ந்த ஆண்டுக்கு முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் “துக்கம் பீரிட்ட …
-
கலீஃபாவின் கட்டளைப்படி அந்தப் பிரத்தியேகத் தூதுவன் நேரே குதிரை லாயத்துக்குச் சென்று, காற்றினுங் கடிய வேகத்தில் பறக்கக்கூடிய உயர்தரமான …
-
முஹம்மது (ஸல்) எக்காரணத்தை முன்னிட்டும் கஅபா ஆலயத்துக்கு அருகிலும் வரக்கூடாது என்று குறைஷிகள் தடை விதித்தார்கள். ஆனாலும், அவர்கள் …