ஹிஜ்ரீ 2-ஆம் (கி.பி. 623) ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) என்பவரின் தலைமையில் …
என். பி. அப்துல் ஜப்பார்

என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
ஷாம் தேசத்துப் படையெடுப்புக்குப் பின்னே மிஸ்ரிலே ஒரு சிறிது அமைதி நிலவியது. கலீஃபா தலையிட்டமையால் மிஸ்ர் சுல்தானுக்கும் ஷாம் …
-
மதீனா நகரம் மக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்லும் வர்த்தகப் பாதையாகிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. எனவே, குறைஷி வர்த்தகர்கள் தங்கள் சரக்குப் …
-
சென்ற அத்தியாயங்களில் நாம் வருணித்த வைபவங்கள் நிகழ்ந்தபின் நான்காண்டுகள் ஓடிமறைந்தன. மிஸ்ரின் சிம்மாசனத்திலே அந்த இரண்டு சுல்தான்களான ஐபக்கும் …
-
மதீனாவில் முஸ்லிம்களும் நபியவர்களும் எப்பொழுது வந்து குடியேறினார்களோ அப்பொழுதே ஒரு பெரும் சமுதாயப் புரட்சியும் நேரிய ஒழுக்கங்களும்
-
மைமூனா இங்ஙனமெல்லாம் மனம் வெதும்பித் தத்தளித்துக் கண்ணீருகுத்துக்கொண்டிருந்த வேளையில் சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் ஷஜருத்துர் ராணியின் முன்னே முழங்காற்படியிட்டு …
-
அரண்மனைக்குள்ளே நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தாற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, முஈஜுத்தீன் ஐபக்கின் இல்லத்தினுள்ளே சென்று சிறிது எட்டிப் பார்ப்போம்:- அந்தப் …
-
நகருள் பிரவேசித்த நபியவர்களை நிரந்தர விருந்தினராக ஏற்றுக்கொள்ளும் மகத்தான பாக்கியம் தத்தமக்கும் கிட்ட வேண்டும் என்றே அத்தனை மதீனாவாசிகளும் …
-
திட்டங்கள் வகுப்பதிலும் சூழ்ச்சிகளுக்கு எதிர் சூழ்ச்சிகளை உண்டு பண்ணுவதிலும் எப்படிப்பட்ட எதிர்பாராத இடைஞ்சல்களும் இடையூறுகளும் வந்துற்ற போதினும் அவற்றை …
-
திரு நபி (ஸல்) வந்து நழைகிற வரையில் அந்த நகர் யதுரிப் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மதீனா என்னும் …
-
இறுதியாகக் கி.பி. 1250-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி பிறந்தது-(ஹி.648,துல்கஃதா ௴). அமீருல் மூஃமினின், கலீஃபா, அபூ …
-
நபி (ஸல்) வெளியேறிய ஒரு வாரத்தில் ஸுராக்கா இப்னு மாலிக் என்னும் ஒரு முரடர் அரை மயக்கத்தில் ஆலயத்தருகே …