தீனுல் இஸ்லாம் உதயமான பின்னர் முதல் நான்கு கலீஃபாக்களின் காலம் வரையில் நல்ல ஜனநாயக முறைமையின் படியே நாடாளும் …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
பிரான்ஸ் தேசத்து மன்னரும் மற்றையோரும், இனிமேல் சிலுவை யுத்தத்தைக் கனவிலும் கருதுவதில்லையென்னும் வைராக்கியத்துடனே மிஸ்ரைக் கைவிட்டுத் தரை மார்க்கமாக …
-
கி.பி. 1250-ஆம் ஆண்டின் மே மாதம் பிறந்துவிட்டது. சென்ற ஆண்டின் டிஸம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவின் போழ்து காஹிராவையே …
-
நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம் பிரதிநிதிகளைப் பார்த்து, “உங்கள் கட்சி என்ன? இவர் கூறும் குற்றச்சாட்டுகள் மெய்தானா?” என்று கேட்டார். …
-
மண்ணிலே ஒட்டிக்கொண்டிருக்கிற கட்புலனாகாத சத்து மனிதனின் மேனிக்குள் புகுந்து மிகமிக நுட்பமான சிறு கர்ப்பக் கிருமியாக மாறி, கருப்பையுள் …
-
நபியவர்கள் தமது பிரசாரத்தைத் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆயின. அப்பொழுது அவர்கள் பொருட்டாக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருந்த ஐம்பது …
-
“என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே! நான் தனியாகவே சென்று அந்த அமைதியைக் குலைக்கும் சமூக விரோதியாகிய முஹம்மதை எனது …
-
ருக்னுத்தீன் பேசப் பேச, ஷஜருத்துர்ருக்குத் துக்கம் பீறிக்கொண்டு வந்தது. அவர் மனம் பல விஷயங்களைச் சிந்தித்தது. ஸாலிஹ் காலம் …
-
முஹம்மது (ஸல்) மட்டுமின்றி, அபூபக்ரு, உதுமான், அலீ, ஸுபைர், அப்துர் ரஹ்மான், ஸஅத், தல்ஹா (ரலியல்லாஹு அன்ஹும்) என்னும் …
-
மலிக்குல் முஅல்லம் என்னும் ஐயூபி சுல்தான் உயிருக்காக மன்றாடிக் கொண்டு, ஓட்டோட்டமாய் ஓடினாரல்லவா? சுல்தானுக்குரிய எத்தகை அடையாளமும் இல்லாமல் …
-
கதவின்மீது முழுப் பலத்துடன் முதுகைச் சார்த்தி நின்று கொண்டிருந்த ஷஜருத்துர் சிறிது நேரஞ் சென்று, வெளியே ஒரு சப்தமும் …
-
தங்கள் மூதாதையர்கள் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவரும் பலதேவதைக் கோட்பாட்டையும் சுவர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசாரி புரோகிதர்களையும் உருவ வழிபாட்டு முறையையும் …