ருக்னுத்தீன் தம் விசுவாசப் பிரமாணத்தை முடித்துக் கொண்டு, முன்பின் தயங்காமலும், சற்றும் கலக்கமுறாமலும், தெளிந்த மனத்துடன் நிமிர்ந்த தலையை …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
வாளாயுதத்தைக் கொண்டே இஸ்லாம் இப்பாருலகினில் பரத்தப்பட்டதென்றும், முஸ்லிம்களே வலிய வாளேந்திக் கொண்டு அக்கம் பக்கத்திலிருந்த நிரபராதிகளான காபிர்கள் மீது …
-
ஷாமிலிருந்து சுல்தான் ஸாலிஹ் திரும்பியது முதல் அவரை ஓரிரு முறைக்கு மேலே பார்க்காத அரசவையினர், இன்றும் நேற்றுப் போலவே …
-
சிந்தித்துப் பாருங்கள்! நாடாளும் சுல்தான் நெருக்கடியான நேரத்திலே உயிர் துறந்திருக்கிறார். அக்கணமே அரியாசனம் ஏற வாரிஸ் ஒருவரும் மிஸ்ரிலோ, …
-
பெருந்துன்பம் நிறைந்த அந்த ஹிஜ்ரீ 647-ஆம் ஆண்டின் ஷஃபான் மாதப் பெளர்ணமி கழிந்த மறுநாள் விடிந்தது – (அஃதாவது, …
-
அன்று கூடிய அரசவையிலே அரியாசனத்தின்மீது சுல்தானுக்குப் பதிலாக ஷஜருத்துர் அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியமாயிருந்தது. சுல்தான் காஹிராவின் இருக்கும்வேளையில் அவர் …
-
ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்துச் சலித்துச் சற்றே கண்ணயர்வதற்காக ஸாலிஹ் பள்ளியறையுள் புகுந்த செய்தியைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஷஜருத்துர் …
-
பிறைக் கொடிகளை ஏந்திக் கொண்டு, ஜாஹிர் ருக்னுத்தீனின் தலைமையில் முஸ்லிம்களின் படைத்திரள் தமீதா நோக்கி வடக்கே தற்காப்புப் போர் …
-
ருக்னுத்தீன் போர்க்களத்திலிருந்து தூதன் வாயிலாயனுப்பிய செய்தி கேட்ட பின்னர், ஸாலிஹ் அரசவை கூட்டினார். எல்லா மந்திரி பிரதானிகளும், இரு …
-
மம்லூக் விஷயத்தைத் தீர்த்து முடித்த பின்னர் ஸாலிஹ் நஜ்முத்தீனுக்குச் சிறிது ஓய்வு ஏற்பட்டது. அவர் என்றைத் தினம் ஷாமுக்குப் …
-
உலக சரித்திரத்தில் நடக்கிற சிற்சில ஆச்சரியமான அதிசய நிகழ்ச்சிகளுக்கு எவருமே எக்காரணமும் சொல்ல முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பேரற்புத வைபவங்களைச் …
-
எந்த மனிதருடைய ராஜபக்தியை ஸாலிஹ் நஜ்முத்தீன் சந்தேகித்தாரோ அவரையும், எவருடைய வீரதீர பராக்கிரமச் செயல்கள் தம்முடையனவற்றை