சுல்தான் ஸாலிஹ் அமீர்களின் பகைவரென்று எவருமே கூறமுடியாது. பிரதம மந்திரி, அமீர் தாவூதைப்பற்றியும் ஏனை அமீர்களைப்பற்றியும் எவ்வளவோ இழிவாக
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
சுல்தான் ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்தபின் ஆறு மாதங்கள் மிக வேகமாய் ஓடிமறைந்தன. எந்தக் காரணங்களுக்காக அவருடைய சகோதரர் …
-
ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்த அன்று நிகழ்த்திய பெருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து விருந்துண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அமீர் …
-
பேரதிசயத்துடனும் பெருத்த ஆச்சரியத்துடனும் அமீர் தாவூதின் பேச்சைக் கேட்டுவந்த ஷஜருத்துர் அந்தக் கிறிஸ்தவர்களின் படுதோல்வியைக்
-
எனினும், நான் சற்றும் சளைக்காமல் படையை நன்றாய் அணிவகுத்து அந்த அந்தக் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் (கேந்திர ஸ்தானங்களில்) …
-
“ஷஜருத்துர்! மலை கலங்கினாலும் மனங் கலங்கக் கூடாதென்பது மிக உண்மையே. எனினும், அப்போதைய நிலைமையில் எவர்தாம் மன நிம்மதியுடன் …
-
அதே நிலைமையில் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் மெய்ம்மறந்து இருந்தாளென்பது அவளுக்கே தெரியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவள் அந்த அமீரின்
-
காலங் கடத்துவதில் பயனில்லையென்பது எனக்கு நன்கு தெரிந்தது. எனவே, நான் அந்த முஹம்மத் என்னும் இளவரசரை அக்கணமே மிஸ்ரின் …
-
தங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள்
-
மிகமிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஷஜருத்துர்ருக்கு அமீர் தாவூத் அழகாக வருணித்துக் கூறிய கதையை நாம் அப்படியே எழுதுகிறோம்:
-
ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் துல்கஃதா மாதத்தில் – (அதாவது, கி.பி. 1240 ஆம் ஆண்டில்) முன்னம் குறிப்பிட்ட பெரும் …
-
முடிசூட்டு விழா நடந்த தினத்தில் அவ்வயோதிக அமீர் ஷஜருத்துர்ரிடம் கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் வீண்போகவில்லை. அவர் கூறிய முதல் …