சூரியன் உதயமாவதற்குள் இளவரசர் தூரான்ஷாவும் அவருடன் சென்ற மூன்று குதிரை வீரர்களும் காஹிராவிலிருந்து பல காவத தூரம் பறந்துவிட்டனர். …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
லூயீயின் கடல்போன்ற படைத்திரளைக் கண்ட தமீதாவின் கவர்னர் கதிகலங்கிப் போயினார். ஷெய்கு ஜீலானீ என்னும் அந்த நிர்வாகி மிகவும் …
-
ஹிஜ்ரி 646-ஆம் ஆண்டு முடிகிற தறுவாய் வந்துவிட்டது. அதுவரைகூட ஷாமில் போர்புரிந்த சுல்தானுக்கு முஹம்மத் ஷா பிடிபடவில்லை. அவனுடைய
-
ஸாலிஹ் நஜ்முத்தீன் கடல்போன்ற ரானுவப்படையினருடனே ஷாம் நோக்கிச் சென்றார். அந்தச் சமயத்தில் மிஸ்ரில் உயிர்வாழ்ந்தவர் எவரும் தமதாயுள் முழுதும் …
-
சிற்றரசர்களுக்கு அச்சமூட்டும் பேரரசராய் இருக்கலாம்; எதிரிகள் அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மூர்ச்சிக்கும் அவ்வளவு சக்திமிக்க பெரிய சுல்தானாக …
-
ஷஜருத்துர்ரை மணந்த சமயத்திலேயே ஸாலிஹ் மன்னர் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு மட்டும் மன்னராய் விளங்கவில்லை; ஆனால், ஷாம் பகுதியிலுள்ள சிற்றரசர்களுக்கும்
-
ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் இறுதியில் பட்டத்துக்கு வந்த ஸாலிஹ் ஐயூபி மன்னர் ஆறு வருட காலத்துக்குள் மிஸ்ருக்கு மட்டும் …
-
“அது அல்லாஹ்வின் அனுக்ரஹமாயிருக்கிறது; அவன் அதனைத் தான் நாடியவருக்கு அருள்கிறான்; இன்னம், அல்லாஹ் மஹத்தான அனுக்ரஹத்தை யுடையவனாயிருக்கிறான்,”
-
மூனிஸ்ஸாவின் அகால மரணத்தை அடுத்து மிஸ்ர் தேசம் முழுதும் பெருந்துக்கம் சூழ்ந்தது. அரசவை கூடவில்லை. காஹிராவின் எந்தத் திக்கை …
-
மயக்கம் தெளிந்து தன்னுணர்வு பெற்றதும், ஷஜருத்துர் இமை விழித்துப் பார்த்தாள். ஒரு விசாலமான அறையில் வெல்வெட் நெட்டணைமீது தான் …
-
ஆம்! இது கனவல்லத்தான்! உலகாயத உத்வேகத்தால் கீழ் வானத்திலெழுந்த மேகக் கூட்டத்துள் தாற்காலிகமாக மறைந்திருந்த நுங்கள் “தாருல் இஸ்லாம்” …
-
ஷஜருத்துர் அமீர் தாவூதின் அகால மரணத்துக்குப் பின்னே சொல்லொணாச் சஞ்சலத்துக்கு உள்ளாயினாள். கருத்துத் தெரியுமுன்னே தாயைப் பறிகொடுத்து,