اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ …
பா. தாவூத்ஷா
பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
ஒரு சாலிஹானவரை ஜீவித காலத்தில் துஆ கேட்கச் சொல்வதற்கும் மரணமடைந்ததன் பின் அவரிடம் வேண்டுதல் புரிவதற்கும் உள்ள வித்தியாசம். …
-
மத்வாசாரியர் முதலியோரால் எழுதப்பெற்றிருக்கும் ருக்வேத பாஷ்யத்தில் இவ்வாறு ஒரு விஷயம் காணப்படாநின்றது: பிரம்மா தன் சகோதரியுடனும் குமாரியுடனும் சேர்க்கை …
-
நூஹ் (அலை) அவர்களின் கௌமுகள் (சமூகம்) செய்த ஷிர்க்கின் அசல் காரணம் இமாம் புகாரீ தம்முடைய சஹீஹிலும் தப்றானீ முதலியவர்கள் …
-
பிரம்ம க்ஷத்திரிய வைசியர்களென்னும் மேற்குல மக்களெல்லாம் நியோகம் செய்துகொள்ளலாம். பத்துக் குழந்தைகளைப் பெறும் பொருட்டு ஒவ்வொரு தாரமிழந்தவனும் நான்கு …
-
اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ …
-
கூடாத காரியங்களுக்கு நேர்ச்சை செய்யப்படின், அதை நிறைவேற்றுவது அவசியமில்லை. “அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்கும் விஷயத்தில் நேர்ச்சை செய்துகொள்ளுவானாயின், அதை நிறைவேற்றுதல் …
-
اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ …
-
آلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ …
-
மற்றும் தயானந்தர் இவ்வாறும் எழுதுகின்றார்: “விவாகத்தினால் பிணைக்கப்பட்ட இருவர் தமக்குள் பத்துக் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நியோகத்தினால் சேர்க்கப்பட்ட …
-
ஜியாரத்துல் குபூர்
கப்ருடைய (நபி வலி) இடத்தில் சுவால் செய்வதன் இரண்டுவிதம்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாமுதலாவது நீங்கள், கப்ருக்குள்ளிருக்கும் ஒருவர் உங்களைக் காட்டினும் ஆண்டவனிடம் அதிக சமீபமானவராய் இருக்கிறார்; மேலான பதவியடைந்தவராய் இருக்கிறார், என்றெண்ணி …
-
அல்லாஹ்வின் சாபம் பாபிகளின்மீது உண்டாகுக. “நியோக் பஹுகாயெ நமஹா.” அறிவிற் சிறந்த அன்பர்காள்! மஹரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி