ஒரு மனிதன் யாரேனும் நபீ அல்லது வலீயின் கப்ரினருகே சென்று, அல்லது உண்மையில் நபியாகவோ வலீயாகவோ இல்லாத ஒருவரின் …
பா. தாவூத்ஷா
பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ …
-
اَلْحَمْدُ لِلهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ …
-
இன்னமும் மத்வ பாஷ்யத்தைப் (வியாக்கியானம்) பற்றியும் ராமானுஜ பாஷ்யத்தைப் பற்றியும் என்ன சொல்லுகிறீர்கள்? இவ்வாறே எண்ணிறந்த நூல்கள் நுங்கள் வேதங்களையே …
-
அன்பின் மிக்க பெரியீர்! ஒவ்வொரு வாரமும், இல்லை, இரண்டு பெருநாட்களிலும் ஓதும் குத்பாக்கள், முஸ்லிம் வர்க்கத்தினர்பால் மேன்மேலும் புத்துணர்ச்சியை …
-
செந்தமிழ் நாட்டுச் சீரிய செல்வர்காள்! இத் தமிழ்நாட்டின் கண்ணுள்ள எல்லா மஸ்ஜித்களிலும் வெள்ளிகள் தோறும் நடைபெற்றுவரும் “ஜுமுஆ குத்பா” …
-
ஸ்ரீ சங்கராசாரியரைப் பற்றிப் புகழ்ந்து பேசுங்கால் சுவாமி தயானந்தர் ச.பி. 11-ஆவது அத்தியாயத்தில் கூறுவதன் கருத்தாவது: சங்கராசாரியர் வைதிக …
-
நமது ஷரீஅத்தெ முஹம்மதிய்யாவில் (இஸ்லாத்தில்) ஜியாரத் செய்யும் விதம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டிருக்கின்றதெனின், கப்ராளியான பெரியாருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். …
-
ஆரிய சமாஜிகளுக்குள்ளேயே ஒரு வகுப்பார் வேதங்களின் அத்தாக்ஷியைக் கொண்டே மாமிச போஜனம் பண்ணலாம் என்கின்றனர்; மற்றொரு வகுப்பார் அதைக் …
-
1. மனிதர்களால் வேண்டுதல் புரியப்படும் சில கோரிக்கைகள் ஆண்டவனால் அல்லாது, அவனுடைய சிருஷ்டிகளான அடியார்களால் நிறைவேற்றி வைத்து விடுவது
-
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் “அல் முஹ்மல்” என்பது ஓர் அரபுச் சொற்றொடராகும்; அதன் அர்த்தமோ, ஒரு …
-
ஜியாரத்துல் குபூர்
ஆண்டவனுக்கு இணை வைப்பதான வகையும் அவற்றின் மறுப்பும்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாமுதலாவது:- அல்லாஹ் அல்லாமல் வேறாக அழைக்கப்படுபவர்கள் எஜமானராயிருத்தல் வேண்டும்; அல்லது அன்னவர் அதிகாரிகளா யிருத்தல் வேண்டும்.