اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ …
பா. தாவூத்ஷா
பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ …
-
இன்னம், நபிகள் திலகமவர்கள் (ஸல்) ஒருவரைக் கண்டு மற்றொருவர் மரியாதை செய்யும் எண்ணங்கொண்டு எழுந்து நிற்பதையும் கண்டித்திருக்கிறார்கள். இந் …
-
اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ …
-
ருக். 10. 85. 40-ஆவது மந்திரத்தை ஆதாரங் காட்டி அவர் இவ்வாறு எழுதுகிறார்: “ஓ ஸ்திரீயே! உனக்கு முதலாவதாக …
-
ஷிர்க் போன்றவைகளில் பிரவேசிப்பதற்கு அறியாத்தனமும் மனோ இச்சையும்தாம் காரணம். அறியாத் தனமும், அன்னியரின் உதவியை எதிர்பார்ப்பதுமே ஆன்மாக்களை அக்கிரமமாய் …
-
اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ …
-
ஒருவன், “நான் இந்தப் பெரியாரை அழைத்தேன்; ஆகையால், என்னுடைய கூப்பிட்டுக்கொப்ப என் நாட்டங்களெல்லாம் நிறைவேறிவிட்டன. யான் என்னுடைய ஷைகை …
-
“(அச்வினா) ஓ, ஸ்திரீ புருஷர்களே! (தேவரம் விதவேவ) விதவையானவள் தன்னுடைய இரண்டாவது புருஷனுடனும் (யோஷா) கல்யாணமான ஸ்திரீ ஒருத்தி …
-
اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ …
-
ஆண்டவனிடம் துஆ கேட்க நாயகமவர்கள்மீது சலவாத் சொல்ல. நம் நபிகள் (ஸல்) திலகமவர்கள், ஆண்டவனிடமே ஒவ்வொரு வஸ்துவையும் வேண்டிக் …
-
வினா:- அவரவர்களுடைய குலத்திலேயே நடக்க வேண்டுமா? அல்லது வேறு குலத்தில் நடக்க வேண்டுமா? விடை:- தன்னுடைய குலத்திலாவது, அல்லது …