மயக்கம் தெளிந்து தன்னுணர்வு பெற்றதும், ஷஜருத்துர் இமை விழித்துப் பார்த்தாள். ஒரு விசாலமான அறையில் வெல்வெட் நெட்டணைமீது தான் …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
ஆம்! இது கனவல்லத்தான்! உலகாயத உத்வேகத்தால் கீழ் வானத்திலெழுந்த மேகக் கூட்டத்துள் தாற்காலிகமாக மறைந்திருந்த நுங்கள் “தாருல் இஸ்லாம்” …
-
ஷஜருத்துர் அமீர் தாவூதின் அகால மரணத்துக்குப் பின்னே சொல்லொணாச் சஞ்சலத்துக்கு உள்ளாயினாள். கருத்துத் தெரியுமுன்னே தாயைப் பறிகொடுத்து,
-
சுல்தான் ஸாலிஹ் அமீர்களின் பகைவரென்று எவருமே கூறமுடியாது. பிரதம மந்திரி, அமீர் தாவூதைப்பற்றியும் ஏனை அமீர்களைப்பற்றியும் எவ்வளவோ இழிவாக
-
சுல்தான் ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்தபின் ஆறு மாதங்கள் மிக வேகமாய் ஓடிமறைந்தன. எந்தக் காரணங்களுக்காக அவருடைய சகோதரர் …
-
ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்த அன்று நிகழ்த்திய பெருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து விருந்துண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அமீர் …
-
பேரதிசயத்துடனும் பெருத்த ஆச்சரியத்துடனும் அமீர் தாவூதின் பேச்சைக் கேட்டுவந்த ஷஜருத்துர் அந்தக் கிறிஸ்தவர்களின் படுதோல்வியைக்
-
எனினும், நான் சற்றும் சளைக்காமல் படையை நன்றாய் அணிவகுத்து அந்த அந்தக் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் (கேந்திர ஸ்தானங்களில்) …
-
“ஷஜருத்துர்! மலை கலங்கினாலும் மனங் கலங்கக் கூடாதென்பது மிக உண்மையே. எனினும், அப்போதைய நிலைமையில் எவர்தாம் மன நிம்மதியுடன் …
-
அதே நிலைமையில் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் மெய்ம்மறந்து இருந்தாளென்பது அவளுக்கே தெரியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவள் அந்த அமீரின்
-
காலங் கடத்துவதில் பயனில்லையென்பது எனக்கு நன்கு தெரிந்தது. எனவே, நான் அந்த முஹம்மத் என்னும் இளவரசரை அக்கணமே மிஸ்ரின் …
-
தங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள்