தன்னுடைய ஜீவனத்தை நல்லவிதமாயும், ஆரோக்கியமாயும் செய்து கொள்வதற்காக மனிதர்களை எந்தவிதமாய்க் கொல்ல முடியுமோ, அந்த விதமாய்க் கொன்று தள்ளவேண்டும். …
பா. தாவூத்ஷா

பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
ஆரிய வேதத்துடைய மார்க்கத்தின் நற்குணங்களின் காரணமாய்ப் பகை வைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது; இது பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் படுகிறது. …
-
“நிச்சயமாகவே ஆண்டவன் அக்கிரமக்காரர்களை நேசிக்கமாட்டான்”—(குர்ஆன்) தோழர்காள்! சுவாமி தயானந்தர் தம்முடைய புத்திக்கு வேண்டுவனவே போல் ச.பி 14-ஆவது அத்தியாயம் …
-
கட்டுரைகள்தாருல் இஸ்லாம் கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
அரிமா நோக்கு – பணமில்லை!
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாஎடுத்ததற்கெல்லாம், “கையில் பணமில்லை, அரசாங்கத்தில் பணமில்லை” என்று திரும்பத் திரும்ப நம் மந்திரிமார்கள் கூறுகிறார்கள். பணமெல்லாம் எங்கே போய்விட்டதென்று …
-
கட்டுரைகள்தாருல் இஸ்லாம் கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
சோதனைக் காலம்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாஇந்திய யூனியனிலுள்ள முஸ்லிம்கள் இனி என்ன செய்வார்கள், எந்தக் கட்சியைச் சார்ந்து நிற்பார்கள், இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பார்களா, இந்தியாவில் …
-
கட்டுரைகள்தாருல் இஸ்லாம் கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
தியாகம் புரியுங்கள்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாஹஜ்ஜுப் பெருநாளன்று கராச்சியில் லக்ஷக் கணக்கில் குழுமியிருந்த பிரம்மாண்டமான முஸ்லிம்கள் கூட்டத்தில் கலந்து தொழுதுகொண்ட காயிதெ அஃலம் முஹம்மதலீ …
-
நம்மீது சுமத்தப்படும் பழிகள் இம்மட்டுமென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை; இல்லை. கீழ்க் காணும் ஒன்றிரண்டைமட்டும் உற்று நோக்குவீர்களாக: “கி.பி. 1186-இல் …
-
சில துஷ்டர்கள், இந்துமஹா சக்ரவர்த்தியாகிய ஔரங்கஜேப் ஆலம்கீர் (அவருக்கு ஆண்டவன் சுகசாந்தியைத் தந்தருள்வானாக) போன்ற பெரிய மதாபிமானிகளின்மீதும், சுல்தான் …
-
ஆதிகாலத்தில் முஸ்லிம்களின்மீது பலவந்தமாகக் கொண்டுவரப்பட்ட தற்காப்பு யுத்தத்தின் அவசியத்தில் ஈடுபட்டு அவர்கள் இறுதியில் பெருவெற்றியே அடைந்தார்கள். இஸ்லாத்தின் எதிரிகளின் …
-
எம் அருமைச் சோதரர்காள்! நம் தீனுல் இஸ்லாத்தின் விரோதிகள், கல்வி வாசனையற்றவர்களும் அறியாமைக்கு ஆளானவர்களுமான முஸ்லிம் எளியார்களை வஞ்சித்து …
-
“இது சுவர்க்கமா? அல்லது வேசிகள் வசிக்கும் இல்லமா? இத்தகையோனை நாம் கடவுள் என்றழைப்பதா? அல்லது காமியென்றழைப்பதா? … ஏன் …
-
“பிஸ்மில்லாஹ்” சொல்லிக் கால்நடைகளை அறுப்பது கூடாதாம்; ஆனால் யாகங்கள் செய்து பெரும்பெரும் மிருகங்களையெல்லாம் (மனிதப்பிராணி உட்பட) முழுமையாக (ஸ்வாஹா) …