மாற்றாள் மைந்தனிடம் சுடுசொல்லடிபட்டுத் திரும்பிச் சென்ற சிற்றன்னை ஷஜருத்துர் என்ன செய்தார், தெரியுமா? நேரே தம்முடைய அந்தரங்க அறைக்குள் …
ஸாலிஹ்
-
-
காலஞ்சென்ற சுல்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றிரவே ரமலான் பிறை பிறந்துவிட்டது. சாதாரணமாகவே அந்தப் புனிதமிக்க நோன்பு மாதத்திலே அரசவை …
-
பெருந்துன்பம் நிறைந்த அந்த ஹிஜ்ரீ 647-ஆம் ஆண்டின் ஷஃபான் மாதப் பெளர்ணமி கழிந்த மறுநாள் விடிந்தது – (அஃதாவது, …
-
ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்துச் சலித்துச் சற்றே கண்ணயர்வதற்காக ஸாலிஹ் பள்ளியறையுள் புகுந்த செய்தியைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஷஜருத்துர் …
-
“அது அல்லாஹ்வின் அனுக்ரஹமாயிருக்கிறது; அவன் அதனைத் தான் நாடியவருக்கு அருள்கிறான்; இன்னம், அல்லாஹ் மஹத்தான அனுக்ரஹத்தை யுடையவனாயிருக்கிறான்,”
-
மூனிஸ்ஸாவின் அகால மரணத்தை அடுத்து மிஸ்ர் தேசம் முழுதும் பெருந்துக்கம் சூழ்ந்தது. அரசவை கூடவில்லை. காஹிராவின் எந்தத் திக்கை …
-
மயக்கம் தெளிந்து தன்னுணர்வு பெற்றதும், ஷஜருத்துர் இமை விழித்துப் பார்த்தாள். ஒரு விசாலமான அறையில் வெல்வெட் நெட்டணைமீது தான் …
-
ஷஜருத்துர் அமீர் தாவூதின் அகால மரணத்துக்குப் பின்னே சொல்லொணாச் சஞ்சலத்துக்கு உள்ளாயினாள். கருத்துத் தெரியுமுன்னே தாயைப் பறிகொடுத்து,
-
சுல்தான் ஸாலிஹ் அமீர்களின் பகைவரென்று எவருமே கூறமுடியாது. பிரதம மந்திரி, அமீர் தாவூதைப்பற்றியும் ஏனை அமீர்களைப்பற்றியும் எவ்வளவோ இழிவாக
-
சுல்தான் ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்தபின் ஆறு மாதங்கள் மிக வேகமாய் ஓடிமறைந்தன. எந்தக் காரணங்களுக்காக அவருடைய சகோதரர் …
-
ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்த அன்று நிகழ்த்திய பெருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து விருந்துண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அமீர் …
-
பேரதிசயத்துடனும் பெருத்த ஆச்சரியத்துடனும் அமீர் தாவூதின் பேச்சைக் கேட்டுவந்த ஷஜருத்துர் அந்தக் கிறிஸ்தவர்களின் படுதோல்வியைக்
- 1
- 2