ஜியாரத்துல் குபூர்
(144 ஆகாத கருமங்களுடன்)
“தாருல் இஸ்லாம்” ஆசிரியர்களால் இயற்றப்பட்டது.
ஷிர்க் போன்றவைகளில் பிரவேசிப்பதற்கு அறியாத்தனமும் மனோ இச்சையும்தாம் காரணம். அறியாத் தனமும், அன்னியரின் உதவியை எதிர்பார்ப்பதுமே ஆன்மாக்களை அக்கிரமமாய் …
ஜியாரத்துல் குபூர்
(144 ஆகாத கருமங்களுடன்)
“தாருல் இஸ்லாம்” ஆசிரியர்களால் இயற்றப்பட்டது.
ஷிர்க் போன்றவைகளில் பிரவேசிப்பதற்கு அறியாத்தனமும் மனோ இச்சையும்தாம் காரணம். அறியாத் தனமும், அன்னியரின் உதவியை எதிர்பார்ப்பதுமே ஆன்மாக்களை அக்கிரமமாய் …
ஒருவன், “நான் இந்தப் பெரியாரை அழைத்தேன்; ஆகையால், என்னுடைய கூப்பிட்டுக்கொப்ப என் நாட்டங்களெல்லாம் நிறைவேறிவிட்டன. யான் என்னுடைய ஷைகை …
ஆண்டவனிடம் துஆ கேட்க நாயகமவர்கள்மீது சலவாத் சொல்ல. நம் நபிகள் (ஸல்) திலகமவர்கள், ஆண்டவனிடமே ஒவ்வொரு வஸ்துவையும் வேண்டிக் …
ஆண்டவனுக்கு அடியான் செய்யவேண்டிய கடமை அவனுக்கு இணை வையாததே. எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மஆத் (ரலி) அவர்களை நோக்கிப் …
ஆகையால் ஷிர்க் செய்யும் படியான இம்மனிதர்கள் ஷிர்க்கென்னும் இணையை வைப்பதல்லாமல், தாங்கள் உணர்ந்து கொள்ளாமலே பொய்யையும் கைக்கொண்டு வருகிறார்கள். ஏனெனின், …
மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது? மரணமடைந்தும், தங்கள் கண்களுக்கு மறைவாயிருந்தும் வந்த காரணத்தினாலேயேதான் உஜைர், மஸீஹ் (அலை) …
ஒரு சாலிஹானவரை ஜீவித காலத்தில் துஆ கேட்கச் சொல்வதற்கும் மரணமடைந்ததன் பின் அவரிடம் வேண்டுதல் புரிவதற்கும் உள்ள வித்தியாசம். …
நூஹ் (அலை) அவர்களின் கௌமுகள் (சமூகம்) செய்த ஷிர்க்கின் அசல் காரணம் இமாம் புகாரீ தம்முடைய சஹீஹிலும் தப்றானீ முதலியவர்கள் …
கூடாத காரியங்களுக்கு நேர்ச்சை செய்யப்படின், அதை நிறைவேற்றுவது அவசியமில்லை. “அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்கும் விஷயத்தில் நேர்ச்சை செய்துகொள்ளுவானாயின், அதை நிறைவேற்றுதல் …
முதலாவது நீங்கள், கப்ருக்குள்ளிருக்கும் ஒருவர் உங்களைக் காட்டினும் ஆண்டவனிடம் அதிக சமீபமானவராய் இருக்கிறார்; மேலான பதவியடைந்தவராய் இருக்கிறார், என்றெண்ணி …
ஒரு மனிதன் யாரேனும் நபீ அல்லது வலீயின் கப்ரினருகே சென்று, அல்லது உண்மையில் நபியாகவோ வலீயாகவோ இல்லாத ஒருவரின் …
நமது ஷரீஅத்தெ முஹம்மதிய்யாவில் (இஸ்லாத்தில்) ஜியாரத் செய்யும் விதம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டிருக்கின்றதெனின், கப்ராளியான பெரியாருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். …