ஜியாரத்துல் குபூர்
(144 ஆகாத கருமங்களுடன்)
“தாருல் இஸ்லாம்” ஆசிரியர்களால் இயற்றப்பட்டது.
1. மனிதர்களால் வேண்டுதல் புரியப்படும் சில கோரிக்கைகள் ஆண்டவனால் அல்லாது, அவனுடைய சிருஷ்டிகளான அடியார்களால் நிறைவேற்றி வைத்து விடுவது
ஜியாரத்துல் குபூர்
(144 ஆகாத கருமங்களுடன்)
“தாருல் இஸ்லாம்” ஆசிரியர்களால் இயற்றப்பட்டது.
1. மனிதர்களால் வேண்டுதல் புரியப்படும் சில கோரிக்கைகள் ஆண்டவனால் அல்லாது, அவனுடைய சிருஷ்டிகளான அடியார்களால் நிறைவேற்றி வைத்து விடுவது
முதலாவது:- அல்லாஹ் அல்லாமல் வேறாக அழைக்கப்படுபவர்கள் எஜமானராயிருத்தல் வேண்டும்; அல்லது அன்னவர் அதிகாரிகளா யிருத்தல் வேண்டும்.
ஆண்டவனால் வெளியாக்கப்பட்ட வேதங்கள், அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் (திருத் தூதர்களின்) உண்மையான கருத்துக்கள் ஆகியவை என்ன கூறுகின்றனவெனின், இப் …
அன்புள்ள மேன்மைமிக்க சோதரீர்! இதுகாலை இத்தரணியின்கண் (சொந்தமாய் நமது தென்னாட்டின்கண்) கப்ர் வணக்கம், பஞ்சா வணக்கம், ஷெய்கு வணக்கம் போன்ற …
ஜியாரத்துல் குபூர் (144 ஆகாத கருமங்களுடன்) “தாருல் இஸ்லாம்” ஆசிரியர்களால் இயற்றப்பட்டது. பிரசுராலயம்: தாருல் …