இரண்டாம் பதிப்பு, 1928. (இங்கு ஆசிரியரின் திருத்தங்களுடன் மூன்றாம் பதிப்பு)
“அல்லாஹ் பொய்யானவர்களை நேசிக்கிறானில்லை.” நன்பர்காள்! கவனிப்பீர்களாக. சுவாமி தயானந்தர் தமது வேதத்தைத் தவிர்த்து வேறெந்தக் கிரந்தத்தையும் உண்மையன்றென்றும், ஒப்புக்கொள்ளத் …
இரண்டாம் பதிப்பு, 1928. (இங்கு ஆசிரியரின் திருத்தங்களுடன் மூன்றாம் பதிப்பு)
“அல்லாஹ் பொய்யானவர்களை நேசிக்கிறானில்லை.” நன்பர்காள்! கவனிப்பீர்களாக. சுவாமி தயானந்தர் தமது வேதத்தைத் தவிர்த்து வேறெந்தக் கிரந்தத்தையும் உண்மையன்றென்றும், ஒப்புக்கொள்ளத் …
தன்னுடைய ஜீவனத்தை நல்லவிதமாயும், ஆரோக்கியமாயும் செய்து கொள்வதற்காக மனிதர்களை எந்தவிதமாய்க் கொல்ல முடியுமோ, அந்த விதமாய்க் கொன்று தள்ளவேண்டும். …
ஆரிய வேதத்துடைய மார்க்கத்தின் நற்குணங்களின் காரணமாய்ப் பகை வைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது; இது பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் படுகிறது. …
“நிச்சயமாகவே ஆண்டவன் அக்கிரமக்காரர்களை நேசிக்கமாட்டான்”—(குர்ஆன்) தோழர்காள்! சுவாமி தயானந்தர் தம்முடைய புத்திக்கு வேண்டுவனவே போல் ச.பி 14-ஆவது அத்தியாயம் …
நம்மீது சுமத்தப்படும் பழிகள் இம்மட்டுமென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை; இல்லை. கீழ்க் காணும் ஒன்றிரண்டைமட்டும் உற்று நோக்குவீர்களாக: “கி.பி. 1186-இல் …
சில துஷ்டர்கள், இந்துமஹா சக்ரவர்த்தியாகிய ஔரங்கஜேப் ஆலம்கீர் (அவருக்கு ஆண்டவன் சுகசாந்தியைத் தந்தருள்வானாக) போன்ற பெரிய மதாபிமானிகளின்மீதும், சுல்தான் …
ஆதிகாலத்தில் முஸ்லிம்களின்மீது பலவந்தமாகக் கொண்டுவரப்பட்ட தற்காப்பு யுத்தத்தின் அவசியத்தில் ஈடுபட்டு அவர்கள் இறுதியில் பெருவெற்றியே அடைந்தார்கள். இஸ்லாத்தின் எதிரிகளின் …
எம் அருமைச் சோதரர்காள்! நம் தீனுல் இஸ்லாத்தின் விரோதிகள், கல்வி வாசனையற்றவர்களும் அறியாமைக்கு ஆளானவர்களுமான முஸ்லிம் எளியார்களை வஞ்சித்து …
“இது சுவர்க்கமா? அல்லது வேசிகள் வசிக்கும் இல்லமா? இத்தகையோனை நாம் கடவுள் என்றழைப்பதா? அல்லது காமியென்றழைப்பதா? … ஏன் …
“பிஸ்மில்லாஹ்” சொல்லிக் கால்நடைகளை அறுப்பது கூடாதாம்; ஆனால் யாகங்கள் செய்து பெரும்பெரும் மிருகங்களையெல்லாம் (மனிதப்பிராணி உட்பட) முழுமையாக (ஸ்வாஹா) …
“அரபி மொழியிலுள்ள குர்ஆன் தேர்ந்த முகம்மதியக் கல்விமான்களால் உருது பாஷையில் செய்யப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு சம்ஸ்கிருத எழுத்தில் ஹிந்தியில் எழுதப்பட்டு …
இன்னமும், முஸ்லிம்களின் கண்களினின்றும் இரத்தக் கண்ணீரை வடிக்கும்படியான அத்துணை ஆபாஸமான முறையிலே ச. பி. 14-ஆவது அத்தியாயத்தையும் தமிழில் …