இரண்டாம் பதிப்பு, 1928. (இங்கு ஆசிரியரின் திருத்தங்களுடன் மூன்றாம் பதிப்பு)
இன்னமும் எட்டாவது வகையென்பது அயர்ந்த உறக்கத்திலிருப்பவளை, அல்லது மயக்கங்கொண்டிருப்பவளை, அல்லது பித்துப் பிடித்தவளைப் பாதுகாத்து ரக்ஷிக்காது, அவளைத் தனியிடத்திற் …
இரண்டாம் பதிப்பு, 1928. (இங்கு ஆசிரியரின் திருத்தங்களுடன் மூன்றாம் பதிப்பு)
இன்னமும் எட்டாவது வகையென்பது அயர்ந்த உறக்கத்திலிருப்பவளை, அல்லது மயக்கங்கொண்டிருப்பவளை, அல்லது பித்துப் பிடித்தவளைப் பாதுகாத்து ரக்ஷிக்காது, அவளைத் தனியிடத்திற் …
மத்வாசாரியர் முதலியோரால் எழுதப்பெற்றிருக்கும் ருக்வேத பாஷ்யத்தில் இவ்வாறு ஒரு விஷயம் காணப்படாநின்றது: பிரம்மா தன் சகோதரியுடனும் குமாரியுடனும் சேர்க்கை …
பிரம்ம க்ஷத்திரிய வைசியர்களென்னும் மேற்குல மக்களெல்லாம் நியோகம் செய்துகொள்ளலாம். பத்துக் குழந்தைகளைப் பெறும் பொருட்டு ஒவ்வொரு தாரமிழந்தவனும் நான்கு …
மற்றும் தயானந்தர் இவ்வாறும் எழுதுகின்றார்: “விவாகத்தினால் பிணைக்கப்பட்ட இருவர் தமக்குள் பத்துக் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நியோகத்தினால் சேர்க்கப்பட்ட …
அல்லாஹ்வின் சாபம் பாபிகளின்மீது உண்டாகுக. “நியோக் பஹுகாயெ நமஹா.” அறிவிற் சிறந்த அன்பர்காள்! மஹரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி
இன்னமும் மத்வ பாஷ்யத்தைப் (வியாக்கியானம்) பற்றியும் ராமானுஜ பாஷ்யத்தைப் பற்றியும் என்ன சொல்லுகிறீர்கள்? இவ்வாறே எண்ணிறந்த நூல்கள் நுங்கள் வேதங்களையே …
ஸ்ரீ சங்கராசாரியரைப் பற்றிப் புகழ்ந்து பேசுங்கால் சுவாமி தயானந்தர் ச.பி. 11-ஆவது அத்தியாயத்தில் கூறுவதன் கருத்தாவது: சங்கராசாரியர் வைதிக …
ஆரிய சமாஜிகளுக்குள்ளேயே ஒரு வகுப்பார் வேதங்களின் அத்தாக்ஷியைக் கொண்டே மாமிச போஜனம் பண்ணலாம் என்கின்றனர்; மற்றொரு வகுப்பார் அதைக் …
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் “அல் முஹ்மல்” என்பது ஓர் அரபுச் சொற்றொடராகும்; அதன் அர்த்தமோ, ஒரு …
(16) சொல்:- (ச. பி. அத். 5) உலகாசைகளான கீர்த்தி செல்வம், கௌரவம், புத்திரவாஞ்சை ஆகியவற்றை வெறுத்துச் சன்னியாசிகள் …
(11) சொல்:- (ச.பி. அத். 5) “எல்லாவிதமான உலக போகங்களும் நம் கர்மங்களினாலேயே ஏற்படுகிறதென்பதைக் கண்டு சந்நியாசியாயுள்ள பிராம்மணன் …
(6) சொல்:- (ச. பி. 4-ஆவது அத். ரிஷிதர்ப்பணம்) கற்றுணர்ந்தவர்களையே தேவர்களென்றும், அவர்களுக்குச் சேவை செய்வதையே தர்ப்பணமென்றும் கூறுகின்றார்கள். …