என் blog கிறுக்கல்கள்
வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பெரும்பாலான மவராசர்கள் அரிக்கேன் விளக்கு, தெரு விளக்கு போன்றவற்றின் அடியில்தான் ஞான ஒளி பெற்றிருக்கிறார்கள். …
என் blog கிறுக்கல்கள்
வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பெரும்பாலான மவராசர்கள் அரிக்கேன் விளக்கு, தெரு விளக்கு போன்றவற்றின் அடியில்தான் ஞான ஒளி பெற்றிருக்கிறார்கள். …
“கருத்து வேறுபாடு இயற்கையின் நியதி” என்றார் அழகப்பன். “முரண்படுகிறேன்” என்றேன். அழகாகத்தான் சொன்னேன். இருந்தாலும் அழகப்பனுக்குக் கோபம். பாய்ந்து …
என் டைரியையும் கடிதத்தையும் படிக்க பிறருக்கு உரிமையில்லை என்று பேசிய ஆத்மாக்கள் வாழ்ந்த உலகம் இன்று இரண்டே கால் …
தாடி வெச்ச பாய் எல்லாம் தீவிரவாதி எனும்போது அரபு நாடு எதுவா இருந்தா என்ன, அது துபாயாக இருந்துட்டுப் …
நானொரு திறந்த புத்தகம்.என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. -புத்தாண்டு டைரி
புகழ்ந்தாலும் சரி, திட்டினாலும் சரி, அது ஏன் மனுசனுக்கு மட்டும் மிருகம் தேவைப்படுது? மிருகங்கள் பதில் சொல்லுமா?
“கோவணக்காரர்களுக்கு மத்தியில் ஜட்டியுடன் சென்றால் லூஸு என்கிறார்களே” என்றார் அவர். “விட்டுத் தள்ளுங்க. அடுத்த முறை கரெக்ட் ஸைஸுல …
ஆணாக இருந்தாலும் பூப்போல்தான் இருக்கிறது குழந்தை!
வழக்கம் போல் மறதி. துடைக்கும் துவாலையின்றி குளியலறைக்குள் சென்று விட்டான். கிழட்டு வயதில் வரும் மறதி போலன்றி இது …
மகள்: இன்னிலேருந்து அங்க நம்ம ஊர்ல எல்லாரும் ஹெல்மெட் போடனுமாம். தெரியுமா? தாய்: இப்ப மேலே மெட்ரோ ஓடுதே. …
சொல்வதெல்லாம் புரிவதில்லை;புரிவதெல்லாம் சொல்ல முடிவதில்லை! வார்த்தைகள் கோடி இருப்பினும்விளங்கும்படி உரைக்கபோதவில்லை!
நெஞ்செரிச்சலை விளக்கும் டாக்டரின் கட்டுரை ஒன்றை என் டாக்டரய்யா அனுப்பியிருந்தார். விளக்கமாக இருந்தது. தெளிவாகத்தான் இருந்தது. இதையெல்லாம் எழுதும் …