சொல்வதெல்லாம் புரிவதில்லை;
புரிவதெல்லாம் சொல்ல முடிவதில்லை!
வார்த்தைகள் கோடி இருப்பினும்
விளங்கும்படி உரைக்க
போதவில்லை!
உள்ளதை உள்ளபடி
தெரிவித்துவிட
மனதிற்கொரு
மாயக் கண்ணாடி
கண்டுபிடிக்க வக்கற்ற
கூகுளும் ஆப்பிளும்
அழுகித் தொலையட்டும்!
சொல்வதெல்லாம் புரிவதில்லை;
புரிவதெல்லாம் சொல்ல முடிவதில்லை!
வார்த்தைகள் கோடி இருப்பினும்
விளங்கும்படி உரைக்க
போதவில்லை!
உள்ளதை உள்ளபடி
தெரிவித்துவிட
மனதிற்கொரு
மாயக் கண்ணாடி
கண்டுபிடிக்க வக்கற்ற
கூகுளும் ஆப்பிளும்
அழுகித் தொலையட்டும்!
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.