என் blog கிறுக்கல்கள்
தமிழ் சினிமாவில் இனி வன்முறைக் காட்சிகள் குறையும் வாய்ப்பு பிரகாசமாய்த் தெரிகிறது. லஞ்சம், ஊழல் போன்ற சமூக அநீதிகளைத் …
என் blog கிறுக்கல்கள்
தமிழ் சினிமாவில் இனி வன்முறைக் காட்சிகள் குறையும் வாய்ப்பு பிரகாசமாய்த் தெரிகிறது. லஞ்சம், ஊழல் போன்ற சமூக அநீதிகளைத் …
மூன்று மாதங்களுடன் தனக்கிடப்பட்ட பணியைச் செவ்வனே முடித்துக் கொண்டது கோடை. Seattle is back to normal. மழை …
புகைத்து மகிழ், கெட்டுத் தொலை. எதற்கு குற்றவுணர்வு என்று marijuana என்ற போதை வஸ்துவை அனுமதித்துச் சட்டமாக்கிவிட்டது வாஷிங்டன் …
தேசப் பிதாவின் சிலை அமைந்துள்ள சென்னை பீச்சுக்கு விஜயம் அமைந்தது. காற்று வாங்கப்போய் பெருமூச்சாய் காற்று விட்டதுதான் மிச்சம். …
திரு D. ஜெயக்குமார் கட்டி வைத்திருந்த பேனரில் B.Sc., B.L., MLA என்ற பின்னிணைப்பு புரிகிறது. எட்டாவது மட்டுமே …
என் சிறு வயதில் ‘பேசும் படம்’ சினிமா பத்திரிக்கை. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குமுதம் அச்சு இதழை …
வெயில், கச கச வியர்வை, குண்டு குழி தெருக்கள், நாற்றம், நெரிசல், மழைக்குச் சகதியாகும் சாலை என அசௌகரியங்கள் …
துபை சரவண பவனில் Kadalai curry என்பதையும் காடை கறி எனப் படிக்கிறது மனசு. சுத்தமான அசைவ நாக்கு!
மூன்று ஆண்டுகள் ஆனாலும் துபையின் சூடு மட்டும் மாறவேயில்லை. நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தது இதம்.
“அப்பா இல்லியா?” “இறந்துட்டார்.” “சகோதரர்கள்?” “அண்ணனும் இறந்துட்டார்.”
நெருக்கியடிக்கும் கூட்டம். ஒடுங்கிக்கொண்டுதான் தொழும்படி இருந்தது. நிரம்பி வழிந்த பள்ளிவாசலின் வெளியே நடப்பட்டிருந்த கூடாரமும் ‘ஹவுஸ்ஃபுல்’. இறுதிப் பத்தில் …
கடினமான தத்துவங்களுக்கும் எளிதான உவமைகளில் விளக்கம் அளித்தபடி இருந்தார் பேராசிரியர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியும் வியந்து அமர்ந்திருந்தது …