வண்ணமயமான சித்திரக் கண்காட்சியில் ஒரு படம் தங்களைக் கவர்கிறது. “பார்க்கச் சிறப்பா இருக்கு. சித்திரம்னா அது இதான். இதுதான் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
பனூ முன்ஃகித் (Banu Munqidh) ஒரு மேட்டுக்குடி. சிரியாவின் வடக்குப் பகுதியில் அல்-ஃபராத் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஷைஸர் (Shayzar) பகுதியில் …
-
ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய…
-
நூல்கள் எனது நண்பர்கள் என்று பெருமிதப்பட்ட தகப்பனாரின் காலம் மரித்துப்போய், முகநூலில் என் நண்பர்கள் என்று திரிகின்றனர் வாரிசுகள். …
-
தாய் தன் பெரிய மகளிடம், “இந்தா கொய்யா சாப்பிடு. இதுல விட்டமின் ஏ-வும் இருக்கு.” சின்ன மகள் தாயிடம், …
-
வானம் பொழிகிறது;பூமி நனைகிறது.இந்த traffic-க்கிற்கு என்ன போச்சு?ஏன் இப்படிப் படுத்துகிறது?
-
மதியம் மணி 1:39. நேரம் சரியா என்று கண் இமைத்து சரி பார்ப்பதற்குள் ஒரு நொடி கடந்துவிட்டது. என்ன …
-
கற்றதும் பெற்றதும் தொடர் இன்று கையில் இடறி, சுஜாதா எழுதியிருந்த ஒரு பத்தி யதேச்சையாகக் கண்ணில் பட்டது.
-
உல்லாசக் கப்பல் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. காப்புப் படகில் ஒரே ஒருவருக்கு மட்டும் இடம். ஒரு கணவன் தன் …
-
மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில …
-
சுட்டான்; சுட்டாள். மலையின்மீது செங்கல்லை வீசியதுபோல் குண்டு மட்டும் தெறித்து விழுந்து, கதவு ஜம்மென்று நின்றிருந்தது. ஒரு சிறு …
-
ஒரே சேனல், செய்திப் பத்திரிகைகள் சிற்சில, வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி என்று தொண்டை கமரும் டிரான்ஸிஸ்டர் காலம் …