நானொரு திறந்த புத்தகம்.என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. -புத்தாண்டு டைரி
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
புகழ்ந்தாலும் சரி, திட்டினாலும் சரி, அது ஏன் மனுசனுக்கு மட்டும் மிருகம் தேவைப்படுது? மிருகங்கள் பதில் சொல்லுமா?
-
“கோவணக்காரர்களுக்கு மத்தியில் ஜட்டியுடன் சென்றால் லூஸு என்கிறார்களே” என்றார் அவர். “விட்டுத் தள்ளுங்க. அடுத்த முறை கரெக்ட் ஸைஸுல …
-
மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, பழங்களைப்…
-
வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் …
-
ஆணாக இருந்தாலும் பூப்போல்தான் இருக்கிறது குழந்தை!
-
வழக்கம் போல் மறதி. துடைக்கும் துவாலையின்றி குளியலறைக்குள் சென்று விட்டான். கிழட்டு வயதில் வரும் மறதி போலன்றி இது …
-
மகள்: இன்னிலேருந்து அங்க நம்ம ஊர்ல எல்லாரும் ஹெல்மெட் போடனுமாம். தெரியுமா? தாய்: இப்ப மேலே மெட்ரோ ஓடுதே. …
-
தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து …
-
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் …
-
சொல்வதெல்லாம் புரிவதில்லை;புரிவதெல்லாம் சொல்ல முடிவதில்லை! வார்த்தைகள் கோடி இருப்பினும்விளங்கும்படி உரைக்கபோதவில்லை!
-
மக்காவில் ஒருநாள் தாய்க்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம். கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், “போ… இத்துடன் நம் …