ருக்னுத்தீன் போர்க்களத்தை விட்டு வெளியேறுகிற நேரத்தில் அந்த மம்லூக் ஓடிவந்து அவர் காதில் குசுகுசுவென்று ஷஜருத்துர் சொல்லியனுப்பிய செய்தியைக் …
என். பி. அப்துல் ஜப்பார்
என். பி. அப்துல் ஜப்பார்
‘என்.பி.ஏ.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர். ‘தாருல் இஸ்லாம்’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தவர். தம் தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதியவர். ஷஜருத்துர், நபி பெருமானார் வரலாறு இவரது முக்கியமான நூல்கள்.
-
-
மன்ஸூரா போர்க்களத்தில் சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்த அந்தப் பதினொரு நாட்களும் ஷஜருத்துர்ருக்குப் பதினொரு நெடிய யுகங்களாகவே காணப்பட்டன …
-
ஷஃபான் மாதத்து அமைவாசை இரவு வருவதற்கும், முஸ்லிம்கள் அந்த நேரிய போரில் – ஜிஹாதில் – பெருவெற்றி பெறுவதற்கும் …
-
ருக்னுத்தீன் தம் விசுவாசப் பிரமாணத்தை முடித்துக் கொண்டு, முன்பின் தயங்காமலும், சற்றும் கலக்கமுறாமலும், தெளிந்த மனத்துடன் நிமிர்ந்த தலையை …
-
வாளாயுதத்தைக் கொண்டே இஸ்லாம் இப்பாருலகினில் பரத்தப்பட்டதென்றும், முஸ்லிம்களே வலிய வாளேந்திக் கொண்டு அக்கம் பக்கத்திலிருந்த நிரபராதிகளான காபிர்கள் மீது …
-
ஷாமிலிருந்து சுல்தான் ஸாலிஹ் திரும்பியது முதல் அவரை ஓரிரு முறைக்கு மேலே பார்க்காத அரசவையினர், இன்றும் நேற்றுப் போலவே …
-
சிந்தித்துப் பாருங்கள்! நாடாளும் சுல்தான் நெருக்கடியான நேரத்திலே உயிர் துறந்திருக்கிறார். அக்கணமே அரியாசனம் ஏற வாரிஸ் ஒருவரும் மிஸ்ரிலோ, …
-
பெருந்துன்பம் நிறைந்த அந்த ஹிஜ்ரீ 647-ஆம் ஆண்டின் ஷஃபான் மாதப் பெளர்ணமி கழிந்த மறுநாள் விடிந்தது – (அஃதாவது, …
-
அன்று கூடிய அரசவையிலே அரியாசனத்தின்மீது சுல்தானுக்குப் பதிலாக ஷஜருத்துர் அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியமாயிருந்தது. சுல்தான் காஹிராவின் இருக்கும்வேளையில் அவர் …
-
ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்துச் சலித்துச் சற்றே கண்ணயர்வதற்காக ஸாலிஹ் பள்ளியறையுள் புகுந்த செய்தியைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஷஜருத்துர் …
-
பிறைக் கொடிகளை ஏந்திக் கொண்டு, ஜாஹிர் ருக்னுத்தீனின் தலைமையில் முஸ்லிம்களின் படைத்திரள் தமீதா நோக்கி வடக்கே தற்காப்புப் போர் …
-
ருக்னுத்தீன் போர்க்களத்திலிருந்து தூதன் வாயிலாயனுப்பிய செய்தி கேட்ட பின்னர், ஸாலிஹ் அரசவை கூட்டினார். எல்லா மந்திரி பிரதானிகளும், இரு …