ஹதீஸ் 1 1உமருப்னுல் கத்தாப் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதர் (அல்லாஹ்வின் ஆசியும் சாந்தியும் அன்னவர்கள்மீது அமையக் கடவன) …
பா. தாவூத்ஷா

பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
111. மதப் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் வாசிக்கும் முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமைதான் நல்ல நாள், அன்றுதான் புதுநூல்களை ஆரம்பிக்கவேண்டும்; இதர …
-
86. ஜகாத்துக்காக (தன்னிடமுள்ள சொத்துக்குத் தர்மமாக)ப் பணத்தை வினியோகிக்கும்போது இது ஜகாத்துடைய பணம் என்று சொல்லியே கொடுக்க வேண்டுமாம். …
-
61. குர்ஆனிலுள்ள சஜ்தாவின் ஒர் ஆயத்தை ஓதினால் இரண்டு சஜ்தாவாகத்தான் செய்ய வேண்டும்; அதுதான் சரியென்று சில பாமரப் …
-
35. இருட்டில் நின்று தொழுது கொள்வதே கூடாது; வெளிச்சத்தில்தான் தொழுது கொள்ளல் வேண்டும், என்று சில மெளட்டியர்கள் நம்புகின்றனர். …
-
19. புதிதாக இஸ்லாம் மதத்தை தழுவிக்கொள்பவரைச் சில மௌட்டிய முஸ்லிம்கள் மிக முக்கியமாய் மொட்டையடித்து, ஸ்னானம் செய்வித்து, உடைகளை …
-
ஆசிரியர் பா. தாவூத்ஷா, B.A. பதிப்பகம் Darul Islam Family Publications பதிப்பு 2017 வடிவம் PDF பக்கம் …
-
இஸ்லாத்தின்மீது படுதூறு மௌலானா முஹம்மதலீ M.A., LL.B., எழுதுகிறார். “இஸ்லா மார்க்கம் எல்லா முஸ்லிமல்லாதாரையும் கொலை செய்துவிடும்படி போதிக்கின்றது,” …
-
மத தாராளம் குர்ஆனும் வேதங்களும்
-
اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ …
-
வாம மார்க்கம் இந் நூலைப் படிப்போர் இதுகாறும் வாம மார்க்கத்தைப்பற்றி அதிகமாக ஒன்றும் தெரிந்து கொள்ளாததனால் அதைப்பற்றிய குறிப்பொன்றும் …
-
اَلْحَمْدُ لله الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ ذىِ الْملْكِ وَالْمَلَكُوْتِ وَالْعِزَّةِ وَالْجَبَرُوْتِ وَ نَشْهَدُ …