ஆசிரியர் பா. தாவூத்ஷா, B.A. பதிப்பகம் ஷாஜஹான் புக் டெப்போ பதிப்பு 1952 வடிவம் PDF பக்கம் 132…
பா. தாவூத்ஷா

பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
ஆசிரியர் பா. தாவூத்ஷா, B.A. பதிப்பகம் ஷாஜஹான் புக் டெப்போ பதிப்பு 1952 வடிவம் PDF பக்கம் 108…
-
ஆசிரியர் பா. தாவூத்ஷா, B.A. பதிப்பகம் தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை பதிப்பு 1928 வடிவம் PDF பக்கம் 56…
-
‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்கள் ‘நபிகள் நாயக வாக்கியம்’ என்ற நூலை 1923 ஆம் ஆண்டு…
-
ஆசிரியர் பா. தாவூத்ஷா, B.A. பதிப்பகம் தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை பதிப்பு 1929 வடிவம் PDF பக்கம் 307…
-
கட்டுரைகள்தாருல் இஸ்லாம் கட்டுரைகள்பா. தாவூத்ஷா கட்டுரைகள்
வியபிசாரத்தில் ஆணும் பெண்ணும் சரிசரிக் குற்றவாளிகளே
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷா“சேற்றைக் கண்டால் மிதிப்பான்; தண்ணீரைக் கண்டால் கழுவுவான்; அவனுக்கென்னடி?” என்பதொரு தமிழ்நாட்டுப் பழமொழி; இதன் கருத்து, ஆண்மகனொருவன் கண்ட…
-
ஹதீஸ் 2 ஆயிஷா பிராட்டியார் (ரலி) கூறினார்: அல்லாஹ்வின் திருத்தூதருக்கு (ஸல்) ஆதியில் அருளப்பட்ட ஞான அறிக்கை நித்திரையின்…
-
ஹதீஸ் 1 1உமருப்னுல் கத்தாப் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதர் (அல்லாஹ்வின் ஆசியும் சாந்தியும் அன்னவர்கள்மீது அமையக் கடவன)…
-
111. மதப் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் வாசிக்கும் முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமைதான் நல்ல நாள், அன்றுதான் புதுநூல்களை ஆரம்பிக்கவேண்டும்; இதர…
-
86. ஜகாத்துக்காக (தன்னிடமுள்ள சொத்துக்குத் தர்மமாக)ப் பணத்தை வினியோகிக்கும்போது இது ஜகாத்துடைய பணம் என்று சொல்லியே கொடுக்க வேண்டுமாம்.…
-
61. குர்ஆனிலுள்ள சஜ்தாவின் ஒர் ஆயத்தை ஓதினால் இரண்டு சஜ்தாவாகத்தான் செய்ய வேண்டும்; அதுதான் சரியென்று சில பாமரப்…
-
35. இருட்டில் நின்று தொழுது கொள்வதே கூடாது; வெளிச்சத்தில்தான் தொழுது கொள்ளல் வேண்டும், என்று சில மெளட்டியர்கள் நம்புகின்றனர்.…