குட்டிக் கதை

by நூருத்தீன்

ஐந்து ஆண்டுகளுக்குமுன் பிரளயம் வந்து அனைவரும் அழிந்து போயிருந்தனர் ஒரேயொரு கர்ப்பினியைத் தவிர.

மகன் கேட்டான், “எப்படி ஆச்சு?”

“அது நெடுங்கதை”

#குட்டிக் கதை

Related Articles

Leave a Comment