499
ஐந்து ஆண்டுகளுக்குமுன் பிரளயம் வந்து அனைவரும் அழிந்து போயிருந்தனர் ஒரேயொரு கர்ப்பினியைத் தவிர.
மகன் கேட்டான், “எப்படி ஆச்சு?”
“அது நெடுங்கதை”
#குட்டிக் கதை