கவிதை

by நூருத்தீன்

கவிதை எழுதத் தெரியுமா என்று எனக்குள் ஒருவன் கேள்வி கேட்டான்.

யாரைப் பார்த்து என்ன கேள்வி?

உடனே கீீபோர்டை எடுத்து எழுதினேன்

க வி தை

Related Articles

Leave a Comment