உணவு என்ற வஸ்துவைப் பார்த்து வாரமாகியிருந்தது. எலும்பைப் போர்த்தியிருந்த தோலைச் சுற்றியிருந்த ஆடையெல்லாம் கந்தல்.
ஃபஜ்ருக்கு பாங்கு சொல்லும் நேரம். அம்மா தம் பிள்ளைகளிடம், “நோன்புக்கு நிய்யத் செய்துவிடுங்கள்.”
#குட்டிக்கதை
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.