பிரான்ஸ் தேசத்து மன்னரும் மற்றையோரும், இனிமேல் சிலுவை யுத்தத்தைக் கனவிலும் கருதுவதில்லையென்னும் வைராக்கியத்துடனே மிஸ்ரைக் கைவிட்டுத் தரை மார்க்கமாக …
ஷஜருத்துர் – II
-
-
கி.பி. 1250-ஆம் ஆண்டின் மே மாதம் பிறந்துவிட்டது. சென்ற ஆண்டின் டிஸம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவின் போழ்து காஹிராவையே …
-
மண்ணிலே ஒட்டிக்கொண்டிருக்கிற கட்புலனாகாத சத்து மனிதனின் மேனிக்குள் புகுந்து மிகமிக நுட்பமான சிறு கர்ப்பக் கிருமியாக மாறி, கருப்பையுள் …
-
ருக்னுத்தீன் பேசப் பேச, ஷஜருத்துர்ருக்குத் துக்கம் பீறிக்கொண்டு வந்தது. அவர் மனம் பல விஷயங்களைச் சிந்தித்தது. ஸாலிஹ் காலம் …
-
மலிக்குல் முஅல்லம் என்னும் ஐயூபி சுல்தான் உயிருக்காக மன்றாடிக் கொண்டு, ஓட்டோட்டமாய் ஓடினாரல்லவா? சுல்தானுக்குரிய எத்தகை அடையாளமும் இல்லாமல் …
-
கதவின்மீது முழுப் பலத்துடன் முதுகைச் சார்த்தி நின்று கொண்டிருந்த ஷஜருத்துர் சிறிது நேரஞ் சென்று, வெளியே ஒரு சப்தமும் …
-
மாற்றாள் மைந்தனிடம் சுடுசொல்லடிபட்டுத் திரும்பிச் சென்ற சிற்றன்னை ஷஜருத்துர் என்ன செய்தார், தெரியுமா? நேரே தம்முடைய அந்தரங்க அறைக்குள் …
-
ஷஜருத்துர் செய்த அத்தனையும் – ஸாலிஹை அண்டியது முதல் இன்று வரை புரிந்த எல்லாச் செயல்களும் – பட்டத்துக்கு …
-
“விநாச காலே விபரீத புத்தி!” என்று வடமொழியில் ஒரு பழமொழி உண்டல்லவா? அதை மெய்ப்பிக்கும் வகையிலே சுல்தான் மலிக்குல் …
-
ஊழினும் பெரிய வலிமை உலகினில் எதற்குமே கிடையாதென்பது யாவரும் ஏற்கிற உண்மையெனினும் பட்டத்துக்கு வந்து ஒரு வாரங்கூடக் கடக்கா …
-
கோபாவேசத்துடன் குரைத்துவிட்டு நடந்த மலிக்குல் முஅல்லம் நேரே தமது அந்தரங்க அறைக்குள்ளே சென்று சாய்வு நாற்காலியொன்றில் தொப்பென்று விழுந்து …
-
மலிக்குல் முஅல்லம் அந்த அபராதத் தொகையை உச்சரித்தவுடனே லூயீ இடிந்து போயினார். ஒரு கோடி பிராங்க் எனறால், என்ன …