கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
பல்லாண்டுகளாகச் சந்திக்க நினைத்திருந்த பல் டாக்டரை அன்றுதான் அவரது க்ளினிக்கில் சந்திக்க வாய்த்தது. ரசனையுள்ள மருத்துவர் போலும். பிடுங்கிய …
-
அ. வீரமணி : என்னய்யா ஜோதிடத் திலகம்! உன் சாவு பொய்த்துப் போச்சுன்னு Facebook-ல நாறடிக்கிறாங்களே! பார்த்தியா? ஜோ. …
-
ஏப்ரல் 6 பத்திரிகை ஆபிஸிலிருந்து இன்றும் மூட்டைக் கடிதங்கள். கையில் அகப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்தார். ஜோதிடத் …
-
“அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார் மன்னர் அல்-அஷ்ரஃப். அப்பொழுது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்தது. ஆனால்
-
பட்டப்பகலில் பலர் நடுவில் நடுவீதியில் முதியவரைக் கத்தியால் குத்திக் கொன்றான் ஓங்குதாங்கான டுமீல் பாபு. “கெயவா! எங்களப்பத்தி போலீஸாண்ட …
-
கூடுதலான படைவீரர்கள் தேவை என்று அம்ரு பின் அல்ஆஸ் உமருக்குக் கடிதம் எழுதியதும் நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி …
-
ஆளவந்தான் ஹோட்டல் திறந்தார். சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தார். “பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்”
-
எகிப்தில் நைல் நதியருகே உம்மு தனீன் என்றொரு நகரம். அல்-முகஸ்ஸஸ் என்றும் அதற்கு இன்னொரு பெயருண்டு. அந்நகரைச் சுற்றி…
-
ஐந்து ஆண்டுகளுக்குமுன் பிரளயம் வந்து அனைவரும் அழிந்து போயிருந்தனர் ஒரேயொரு கர்ப்பினியைத் தவிர. மகன் கேட்டான், “எப்படி ஆச்சு?” …
-
“சொர்க்கத்தில் ரொட்டி கிடைக்குமா?” தாயைப் பார்த்து சிறு மகன் கேட்டானாம். உணவு கிடைக்க வழியே இன்றி பட்டினியால் மட்டுமே மரணிக்கும் குழந்தைகளைப்பற்றி எதிர் …
-
நடுப்பக்கம், புது கதாநாயகி என்று ஆண்களுக்கு ஏதாவது ஒரு கவனக் கலைப்பு இருந்தே வருகிறது. இப்பொழுது தேர்தல்.