ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரும்பாவூர் இளைஞர் ஒருவர். சில மாதங்களுக்குமுன் இஸ்லாம் மதத்தை வாழ்க்கை …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். விடுமுறையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது, என் மச்சான், ஃபோனில் தம் மகனிடம், பல …
-
தேவைகளின் பட்டியலைத் தொடர்வோம். சுய தெளிவு – நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் …
-
நண்பரின் FB பதிவு என் உரையாடலுக்கு ஒரு வாய்ப்பை அளித்து, புலம்பித் தள்ளிவிட்டேன். Social media, especially FB …
-
தாலாட்டுக்கு அடுத்து உரைகள் கேட்டு வளர்ந்த மக்கள் நாம். பெற்றோர் அறிவுரை, ஆசிரியர் உபதேசம், மேடைப் பேச்சு, தேர்தல் …
-
அக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை… அதென்ன அக்கிரமமான …
-
அறுபட்ட கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறி, ஆயுளின் இறுதித் தருணத்தில் இருந்தான் அவன். சுற்றியிருந்தவர்களிடம், “இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் …
-
பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் …
-
‘ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்’ என்பது “என்னமா கவிதை தெரியுமா” என்று சிலாகித்தால் ஆட்சேபனையின்றி ஏற்றுக்கொள்ளும் …
-
கடையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது …
-
கலீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக…
-
ஹுனைன் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் எதிரிகள் சிதறி ஓடினார்கள். ஒரு கூட்டம் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றவர்கள் நக்லாஹ்வுக்கும்…