மூன்றாண்டுகளுக்கு முன் சென்னையில் சகோ. CMN சலீமைச் சந்தித்தபோது அவர் பகிர்ந்த கவலைகளுள் சென்னை நெரிசல் வாழ்க்கையும் ஒன்று. …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
பத்தாம் வகுப்பு முடித்ததும் காமர்ஸ்தான் என் மண்டைக்குச் சரிவரும் என்று புரிந்துபோனதால் புதிதாக முளைத்திருந்த வொகேஷனல் கோர்ஸ் என் …
-
குலபாஉர் ராஷிதீன்களின் வரிசையில் நான்காவது கலீஃபாவாகப் பொறுப்பேற்ற அலீ ரலியல்லாஹு அன்ஹு வீரத்தின் சிகரம். போலவே அவரது ஞானமும் …
-
VS முஹம்மது அமீனின் ‘பிரசுரத்திற்குத் தேர்வாகாத கவிதை’ ஒன்று கணையாழியில் இம்மாதம் (டிசம்பர் 2017) பிரசுரமாகியுள்ளது. அதிலுள்ள இவ் …
-
எந்தப் பிரசவத்திலும் அனுபவ ஸ்திரியான மருத்துவச்சியின் பங்கு பக்க உதவிதான். தான் வெளிவரும் வழி, விதம், தன்னை கவனித்துக் …
-
ஆங்கிலத்தில், ‘Leave little to the imagination’ என்றொரு சொற்றொடர் உண்டு. படு ஆபாசமாக உடையணிந்து வருபவரைக் குறிப்பதற்கு …
-
8. நேர்மறையான தகவல் தொடர்பு – எதிர்மறையாக – negative approach – பேசுவதும் எழுதுவதும் எந்தளவு கேடோ, …
-
ஓய்வேனா என்றது மழை. நனைந்த கோணியைப் போர்த்திக்கொண்டு தகரங்களுக்குக் கீழே படுத்திருந்தாள் அவள். நேற்று பெய்ய ஆரம்பித்த மழையில்…
-
சியாட்டில் பூமியின் வடமேற்கில் அமைந்துள்ளதால் குளிர்-கோடை பருவங்களில் இரவும் பகலும் இருநிலைக் கோடி. கோடையில் காலை 4:30 க்கு …
-
கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் ஆடித் தள்ளுபடி பெரும் விற்பனைபோல் கொத்துக் கொத்தாய் துப்பாக்கிச் சூடு கொலைகள். அக்டோபர் …
-
போராளிகளை உருவாக்கியிருக்கு சோஷியல் மீடியா என்பதெல்லாம் சரிதான்… அந்த காலத்தில் ஓடாத படத்தை மூன்றே நாளில் தூக்கிவிட்டு வேறு …
-
‘அவன் என்ன சொல்வான், இவன் என்ன சொல்வான்’ என்று நினைத்து நினைத்தே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். இறுதியில் அனைவரும் சொல்லப்போவது, …