நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
மொராக்கோவிலிருந்து வந்து தம் ஊர் மக்களின் வினாவுக்கு விடையை எதிர்பார்த்து நின்றவரிடம், “எனக்கு இவ்விஷயத்தில் ஞானமில்லை என்று உம்மை …
-
டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில்
-
ஹஜ் பயணத்தின் போது மதீனாவுக்கும் வரும் பயணிகள், இமாம் மாலிக்கைச் சந்திப்பதும் தங்களது கேள்விகளுக்கும் பிரச்னைகளுக்கும் மார்க்கத் தீர்ப்பை, …
-
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபிநூருத்தீன் தொடர்கள்
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 1
by நூருத்தீன்by நூருத்தீன்வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப்
-
இமாம் மாலிக் (ரஹ்) பிறந்தது, வளர்ந்தது, குடியிருந்தது என்று அவர் சுவாசமெல்லாம் நிறைந்திருந்தது மதீனா வாசம் மட்டுமே. அந் …
-
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் கல்வி ஞானத்தை நான்கு முக்கியப் பிரிவுகளில் குறிப்பிடுகிறார்கள். o அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) …
-
இமாம் ஸுஹ்ரி நபிமொழிக் கலையில் வல்லமை பெற்ற முதல் அறிஞர் என்று தயக்கமின்றிச் சொல்லிவிடலாம். ஸயீத் இப்னுல் முஸய்யிப்பிடமும் …
-
இஸ்லாத்தை ஏற்றபின் நபியவர்களுடன் அணுக்கமாகிவிட்ட தோழர்களுள் பிலால் இப்னு ரபாஹ் முக்கியமானவர். பத்ருப் போர் தொடங்கி, பிறகு நடைபெற்ற…
-
‘புறாக்களைப் பார்த்துக்கொண்டே பாடத்தைக் கோட்டை விட்டு விட்டாயா?’ என்பதைப் போல் தம் தந்தை கேட்டதும் சிறுவரான இமாம் மாலிக்குக் …
-
கடந்த வாரம் புதன்கிழமை. உறங்கும் முன் யதேச்சையாக அந்த மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு அப்படியொரு ஷாக். உயர் அழுத்த …
-
கஅபாவின் மேல் விறுவிறுவென்று ஏறினார் அவர். கூரையின்மேல் நின்றுகொண்டு தமது உரத்த இனிய குரலில் முழங்க ஆரம்பித்தார். அல்லாஹு…