“அத்தா! இன்னிக்கு நான் ஸ்கூலில் லில்லிபுட் பார்த்தேன்” என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு ஓடிவந்தான் அப்துல் கரீம். அவனுடைய உம்மா …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
“இன்னிக்கு பள்ளிவாசலில் கலர் லைட்டெல்லாம் போட்டு, நிறைய பேர் வந்து ரொம்ப கூட்டமா இருந்துச்சு. தொழுகை முடிஞ்சதும் கடைசியில் …
-
முஸ்தபாவுடன் சேர்ந்து நோன்பு திறப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தான் அப்துல் கரீம். நுழையும்போதே, “அம்மா! இன்னிக்கு என்னென்ன …
-
முஸ்தபா அலுவல் முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது பிள்ளைகள் ஸலாம் சொல்லி ஓடிவந்து கட்டிக்கொள்வார்கள். ஒருநாள் மாலை, அப்துல் …
-
அலெக்ஸாண்டரின் தளபதி அண்டியோகஸ் உருவாக்கிய அந்தாக்கியா பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று.
-
பகல் உணவு தயாரிப்பதில் ஸாலிஹாவின் அம்மா மும்முரமாக இருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் அனைவரும் வீட்டில் இருந்தனர். …
-
சாலிஹாவின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லை. காலையில் அவரால் படுக்கையை விட்டு எழவும் முடியாமல் மிகவும் அசதியாக இருந்தார். …
-
பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் டொரிலியம். இன்றைய துருக்கியில் அதன் பெயர் எஸ்கிஷெஹிர் (Eskişehir).
-
புனைவு எழுத்து வழிகாட்டி எனக்குக் கிடைத்ததது யதேச்சை என்று சொல்வதைவிட சோம்பல் என்பதே சரி. எழுத வேண்டிய பணி …
-
ஒருநாள் மாலை முஸ்தபா தம் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றிருந்தார். அன்று விடுமறை நாள். அதனால் பீச்சில் ஜேஜே …
-
சுல்தான் சுலைமான் தாம் கைப்பற்றிய பைஸாந்தியப் பகுதிகளில் ரோம ஸல்தனத்தை நிறுவினார்; அதன் தலைநகராக நைசியா நகரை அமைத்துக்கொண்டார்.
-
முஸ்தபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். …