சிலுவைப் படை ஜெருசலம் மீதான முதல் தாக்குதலைத் தொடங்கியது. முதலாம் சிலுவைப் போரின் உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தன.
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய தட்டுப்பாடு
by நூருத்தீன்by நூருத்தீன்உலகெங்கும் ஊர் அடங்கிவிட்டது. கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பால் வல்லரசு நாடுகளே கைகளை சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, செய்வதறியாது பிசைந்து …
-
காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த …
-
இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி …
-
கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்
by நூருத்தீன்by நூருத்தீன்1938ஆம் ஆண்டு நவம்பர் 9முதல் 10வரை ஜெர்மன் அரசாங்கம் தனது ஆதரவாளர்களை யூதர்களின் ஆலயங்களையும் அவர்களின் வீடுகளையும் கடைகளையும் …
-
பரங்கியர்களுக்குச் சிக்கல்கள் இருந்தன. அந்தாக்கியாவை முற்றுகையிட்டதைப் போல் ஜெருசலத்தை நெடுங்காலத்திற்கு முற்றுகையிட முடியாது என்பது ஒன்று.
-
பத்தாண்டுகளுக்கு முன் பிப்ரவரி 2, 2010 தொடங்கிய பயணம் இது. சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுடன் அறிமுகமும் நட்பும் ஏற்பட்ட புதிதில் …
-
இந்திய நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்திஜி எளிய வாழ்க்கை மேற்கொள்வதைப் பற்றி காங்கிரஸாருக்கு அறிவுரை எழுதியிருந்தார். ‘ஹரிஜன்’ …
-
சிறுவர்கள் உலகம் களங்கமற்றது. அப்பருவம் தீவினைகளும் அழுக்கும் ஊடுருவத் தொடங்காத காலம். தாங்கள் கற்பதைப் பஞ்சைப்போல் உறிஞ்சிக்கொள்ளும் அவர்களின் …
-
ஆசிரியர் நூருத்தீன் பதிப்பகம் இலக்கியச் சோலை, Amazon பதிப்பு 2020 வடிவம் Paperback, Kindle பக்கம் 52 விலை …
-
ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்?
-
தொலைக்காட்சியில் முஸ்தபாவும் குடும்பத்தினரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது இறுதி மேட்ச். முடிவதற்கு வெகு சில பந்துகளே இருந்தன. …