اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ …
பா. தாவூத்ஷா

பா. தாவூத்ஷா
இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாக 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்' பத்திரிகையின் ஆசிரியர். தமிழில் முதன் முறையாக “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுதியவர். தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதியவர். ஏறக்குறைய 100 புத்தகங்களும் பற்பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-
-
آلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ ذِى الْمُلْكِ وَ الْمَلَكُوْتِ وَ الْعِزَّةِ وَ …
-
மற்றும் தயானந்தர் இவ்வாறும் எழுதுகின்றார்: “விவாகத்தினால் பிணைக்கப்பட்ட இருவர் தமக்குள் பத்துக் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நியோகத்தினால் சேர்க்கப்பட்ட …
-
ஜியாரத்துல் குபூர்
கப்ருடைய (நபி வலி) இடத்தில் சுவால் செய்வதன் இரண்டுவிதம்
by பா. தாவூத்ஷாby பா. தாவூத்ஷாமுதலாவது நீங்கள், கப்ருக்குள்ளிருக்கும் ஒருவர் உங்களைக் காட்டினும் ஆண்டவனிடம் அதிக சமீபமானவராய் இருக்கிறார்; மேலான பதவியடைந்தவராய் இருக்கிறார், என்றெண்ணி …
-
அல்லாஹ்வின் சாபம் பாபிகளின்மீது உண்டாகுக. “நியோக் பஹுகாயெ நமஹா.” அறிவிற் சிறந்த அன்பர்காள்! மஹரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி
-
ஒரு மனிதன் யாரேனும் நபீ அல்லது வலீயின் கப்ரினருகே சென்று, அல்லது உண்மையில் நபியாகவோ வலீயாகவோ இல்லாத ஒருவரின் …
-
اَلْحَمْدُ للهِ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ …
-
اَلْحَمْدُ لِلهِ الَّذِي هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ …
-
இன்னமும் மத்வ பாஷ்யத்தைப் (வியாக்கியானம்) பற்றியும் ராமானுஜ பாஷ்யத்தைப் பற்றியும் என்ன சொல்லுகிறீர்கள்? இவ்வாறே எண்ணிறந்த நூல்கள் நுங்கள் வேதங்களையே …
-
அன்பின் மிக்க பெரியீர்! ஒவ்வொரு வாரமும், இல்லை, இரண்டு பெருநாட்களிலும் ஓதும் குத்பாக்கள், முஸ்லிம் வர்க்கத்தினர்பால் மேன்மேலும் புத்துணர்ச்சியை …
-
செந்தமிழ் நாட்டுச் சீரிய செல்வர்காள்! இத் தமிழ்நாட்டின் கண்ணுள்ள எல்லா மஸ்ஜித்களிலும் வெள்ளிகள் தோறும் நடைபெற்றுவரும் “ஜுமுஆ குத்பா” …
-
ஸ்ரீ சங்கராசாரியரைப் பற்றிப் புகழ்ந்து பேசுங்கால் சுவாமி தயானந்தர் ச.பி. 11-ஆவது அத்தியாயத்தில் கூறுவதன் கருத்தாவது: சங்கராசாரியர் வைதிக …