எனினும், நான் சற்றும் சளைக்காமல் படையை நன்றாய் அணிவகுத்து அந்த அந்தக் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் (கேந்திர ஸ்தானங்களில்) …
ஷஜருத்துர்
-
-
“ஷஜருத்துர்! மலை கலங்கினாலும் மனங் கலங்கக் கூடாதென்பது மிக உண்மையே. எனினும், அப்போதைய நிலைமையில் எவர்தாம் மன நிம்மதியுடன் …
-
அதே நிலைமையில் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் மெய்ம்மறந்து இருந்தாளென்பது அவளுக்கே தெரியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவள் அந்த அமீரின்
-
காலங் கடத்துவதில் பயனில்லையென்பது எனக்கு நன்கு தெரிந்தது. எனவே, நான் அந்த முஹம்மத் என்னும் இளவரசரை அக்கணமே மிஸ்ரின் …
-
மிகமிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஷஜருத்துர்ருக்கு அமீர் தாவூத் அழகாக வருணித்துக் கூறிய கதையை நாம் அப்படியே எழுதுகிறோம்:
-
ஹிஜ்ரீ 637-ஆம் ஆண்டின் துல்கஃதா மாதத்தில் – (அதாவது, கி.பி. 1240 ஆம் ஆண்டில்) முன்னம் குறிப்பிட்ட பெரும் …
-
முடிசூட்டு விழா நடந்த தினத்தில் அவ்வயோதிக அமீர் ஷஜருத்துர்ரிடம் கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் வீண்போகவில்லை. அவர் கூறிய முதல் …
-
கிறிஸ்து பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைசிறந்த நாகரிகத்தில் மூழ்கிப்போயிருந்த பண்டை எகிப்து தேச சரித்திரத்தில் பலப்பல
-
ஐயூபி சுல்தான்கள் ஆட்சி செலுத்திவந்த காலத்திலெல்லாம் அரசர்களைவிட அமீர்களே வன்மை வாய்ந்தவர்களாக விளங்கிவந்தார்கள். சிற்சில
-
ஆடு மாடுகளைப் போலே மனிதரும் விற்கப்பட்டனர், அல்லது வாங்கப்பட்டனர் என்பது இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழும் நமக்கு வியப்பான …
-
ஒருநாள் பிற்பகலில் யூசுப் உணவருந்திக் கொண்டிருந்தார். ஷஜர் அவர் முகத்தைப் பார்த்தவண்ணம் நின்றுகொண்டிருந்தாள். அவள் ஏதோ முக்கிய
-
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தன. இதுபோது அந்த முஹம்மத் யூசுப் பின் ஈஸா என்னும் மாஜி குற்றவாளி முன்போல் …