அரண்மனையை விட்டுத் திடீரென்று முஈஜுத்தீன் மாயமாய் மறைந்துவிட்டார் என்னும் செய்தி காட்டுத்தீப்போல் காஹிராவெங்கும் பரவிவிட்டது. சிலர் அவருக்காகப் பரிதாபப்பட்டார்கள்;…
மம்லூக்
-
-
ஷஜருத்துர் சம்பந்தமான முழு விருத்தாந்தங்களையும் தூதன் ஒன்றுக்குப் பத்தாய்ச் சொல்லி முடித்தவுடனே கலீஃபா பெருமூச்செறிந்தார். புர்ஜீகள் சொன்ன விஷயங்களைக்…
-
கலீஃபாவின் கட்டளைப்படி அந்தப் பிரத்தியேகத் தூதுவன் நேரே குதிரை லாயத்துக்குச் சென்று, காற்றினுங் கடிய வேகத்தில் பறக்கக்கூடிய உயர்தரமான…
-
கதவின்மீது முழுப் பலத்துடன் முதுகைச் சார்த்தி நின்று கொண்டிருந்த ஷஜருத்துர் சிறிது நேரஞ் சென்று, வெளியே ஒரு சப்தமும்…
-
ஷஜருத்துர் செய்த அத்தனையும் – ஸாலிஹை அண்டியது முதல் இன்று வரை புரிந்த எல்லாச் செயல்களும் – பட்டத்துக்கு…
-
கோபாவேசத்துடன் குரைத்துவிட்டு நடந்த மலிக்குல் முஅல்லம் நேரே தமது அந்தரங்க அறைக்குள்ளே சென்று சாய்வு நாற்காலியொன்றில் தொப்பென்று விழுந்து…
-
மலிக்குல் முஅல்லம் அந்த அபராதத் தொகையை உச்சரித்தவுடனே லூயீ இடிந்து போயினார். ஒரு கோடி பிராங்க் எனறால், என்ன…
-
காலஞ்சென்ற சுல்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றிரவே ரமலான் பிறை பிறந்துவிட்டது. சாதாரணமாகவே அந்தப் புனிதமிக்க நோன்பு மாதத்திலே அரசவை…
-
“அது அல்லாஹ்வின் அனுக்ரஹமாயிருக்கிறது; அவன் அதனைத் தான் நாடியவருக்கு அருள்கிறான்; இன்னம், அல்லாஹ் மஹத்தான அனுக்ரஹத்தை யுடையவனாயிருக்கிறான்,”
-
சுல்தான் ஸாலிஹ் அமீர்களின் பகைவரென்று எவருமே கூறமுடியாது. பிரதம மந்திரி, அமீர் தாவூதைப்பற்றியும் ஏனை அமீர்களைப்பற்றியும் எவ்வளவோ இழிவாக