தேர்தலில் போட்டியிட விரும்புபவர் தம் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது இப்பொழுதுதான் நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தின் …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு, முஹம்மது நபி (ஸல்) தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா நிறைவேற்றக் கிளம்பி வந்தார்கள். …
-
கலீஃபா உமர் (ரலி) தமக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுப்பவரிடம் தகுதி இருக்கிறதா, நம்பகமானவரா, மற்றவரைவிட இவர் இப்பணிக்கு எப்படி
-
அபூபக்ரு (ரலி) அவர்களின் மறைவிற்குப் பிறகு இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) பொறுப்பேற்றபின் இஸ்லாமியப் பேரரசு நாலாபுறமும்
-
ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் கணவர். “நான் இவற்றை ஓட்டிக்கொண்டு போகிறேன். மிச்சம் மீதி புல்…
-
மணி அடிக்கும் சப்தம் கேட்டு விஜே கண் விழித்த போது மணி காலை 4:30. கண்ணைத் திறக்க முடியாமல் …
-
அரபு மொழி கிறித்தவர்களுக்கு தேவனின் பெயர் அல்லாஹ். அல்லாஹ் என்ற இறைவனை அழைக்கும் அவர்கள் அந்த இறைவனின் ஏகத்துவத்தை …
-
பத்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவிற்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி!…
-
காற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல், காற்றில் …
-
தம் கணவரைப் பார்த்துக் கவலைப்பட்டார் மனைவி. அவரது முகத்தைப் பற்றிய கவலை. ‘பேசும்போதெல்லாம் இப்படி இளித்த முகமாய் இருந்தால் …
-
ஹாபிஸ் இப்னு கஸீரின் (ரஹ்) ‘அல்-பிதாயா வந்நிஹாயா’ என்ற வரலாற்றுத் தொகுப்பிலிருந்து ‘கஸஸுல் அன்பியா’ எனும் நபிமார்களின் வரலாற்றை …
-
மக்க நகர் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது! கைப்பற்ற வந்திருந்த படையினரின் கவணிலிருந்து கற்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய கற்கள்….