பஹாவுத்தீன் யூஸுப் இப்னு ரஃபி இப்னு ஷத்தாத் (Baha ad-Din ibn Shaddad) என்பது அந்த மார்க்க அறிஞரின் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
சிறந்த மனிதர்களை சல்லடைப்போட்டு அலசி பணியில் அமர்த்திவிட்டேன். அவராச்சு, மக்களாச்சு என்று அத்துடன் நின்றுவிடவில்லை
-
ஆளுநர்கள் குறித்து மக்கள் புகார் கூறினால் அதை உமர் (ரலி) எவ்விதம் கையாள்வார் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா, …
-
தன் முதலாளியைக் கொலை செய்தே தீருவது என்று முடிவெடுத்தான் சி. ராஜ். ‘எத்தனை நாள் உழைப்பைக் கொட்டியிருப்பேன். இரா, …
-
ஸுலாஃபா மிகுந்த ஏமாற்றத்தில் துடித்தாள்! வந்தவர்கள் சொன்ன செய்தி அவளது சபதத்தை அழித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது. “எவ்வளவோ முயன்று…
-
கடுங்குற்றங்களுக்கு இஸ்லாம் நிர்ணயித்துள்ள தண்டனைகள் கடுமையானவை. அதை நிறைவேற்றுவது மக்களை ஆளும் தலைவரின் பொறுப்பு. எந்தளவு
-
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிற்கு யாத்திரை புரிய வரும் மக்களைச் சந்தித்து இஸ்லாமியச் செய்தியைச் சொல்வது…
-
ஜனவரி 16, புதன்கிழமை. விடிந்தும் விடியாத அதிகாலை. அல்ஜீரியாவில் இன் அமீனாஸ் எனும் ஊர். அங்கு அல்ஜீரியா நாட்டுக்கும் …
-
உமர் (ரலி) அவர்களிடம் ஆளுநர்களாகப் பணியாற்றிய நபித்தோழர்களின் பணிவடக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. அது சொல்லி மாளாத
-
ஜனவரி மாதத்தின் புதன்கிழமை இரவொன்றில் துப்பாக்கி, பலவித கனரக ஆயுதங்களுடன் முஹம்மது நயீமின் வீட்டை நோக்கிப் பரபரவென்று சென்றது
-
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே வைத்துவிட்டு, உடனே மூட்டை-…
-
வளம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும் மிகக் கண்டிப்பாய் அதை உதறித்தள்ளிவிட்டு, இவ்வுலகின் மீதுள்ள பற்றை முழுக்கத் துடைத்து