ஹஜ்ஜை முடித்துவிட்டு ஈராக்கிற்குத் திரும்பும் வழியில் மூன்றாவது புனிதத்தலமான ஜெருசலத்திற்குச் சென்றார் அவர். சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலம் மீட்டெடுக்கப்பட்டு …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
ஸஅத் பின் அபீவக்காஸுக்கு (ரலி) வந்த மடல்
-
துனிஷீயாவிற்கு வந்திருந்தார் வில்லியம். அங்கிருந்த கிழட்டு முஸ்லிம் செல்வந்தர் யூஸுஃப் ரெய்ஸ் என்பவர் வீட்டின் விருந்தாளி அவர். செல்வந்தர் …
-
‘இது பல்லைத் துலக்கும் பிரஷ்,’ என்று அறிமுகப்படுத்தினார் தாமஸ் ஸெர்வால் (Thomas Serval). ஆ-வென்று வாய் பிளந்து பார்த்தது …
-
குஸ்ரோவுக்கு மடல்
-
நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது …
-
தளபதிகளுக்கு மடல்
-
கலீஃபா அபூபக்ரு (ரலி) எழுதிய மடல்
-
கலீஃபா உமருக்கு (ரலி) வந்த மடல்
-
அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ்வுக்கு (ரலி) வந்த மடல்
-
அலீ (ரலி) எழுதிய மடல்
-
காந்தித் தாத்தா என்று சொல்லிப் பாருங்கள். உடனே நமது மனத்தில் தோன்றும் உருவம் எது? உரோமம் அற்ற தலை, …