சகோதரர் Mohamed Sardhar தான் YouTube link அனுப்பியிருந்தார். அசிரத்தையாகப் பார்க்க ஆரம்பித்தால் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டது படம். படத்திற்காகக் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
எல்லாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டா இப்படித்தான்! ஆளுக்கும் ஒரு கட்சியை சுயமா வெச்சுக்கிட்டா பிரியுமா? உடையுமா? பெயருக்குப் பின்னாடி கழகத்தை இணைச்சா முடிஞ்சது …
-
வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பெரும்பாலான மவராசர்கள் அரிக்கேன் விளக்கு, தெரு விளக்கு போன்றவற்றின் அடியில்தான் ஞான ஒளி பெற்றிருக்கிறார்கள். …
-
“கருத்து வேறுபாடு இயற்கையின் நியதி” என்றார் அழகப்பன். “முரண்படுகிறேன்” என்றேன். அழகாகத்தான் சொன்னேன். இருந்தாலும் அழகப்பனுக்குக் கோபம். பாய்ந்து …
-
என் டைரியையும் கடிதத்தையும் படிக்க பிறருக்கு உரிமையில்லை என்று பேசிய ஆத்மாக்கள் வாழ்ந்த உலகம் இன்று இரண்டே கால் …
-
தாடி வெச்ச பாய் எல்லாம் தீவிரவாதி எனும்போது அரபு நாடு எதுவா இருந்தா என்ன, அது துபாயாக இருந்துட்டுப் …
-
பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து …
-
நானொரு திறந்த புத்தகம்.என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. -புத்தாண்டு டைரி
-
புகழ்ந்தாலும் சரி, திட்டினாலும் சரி, அது ஏன் மனுசனுக்கு மட்டும் மிருகம் தேவைப்படுது? மிருகங்கள் பதில் சொல்லுமா?
-
“கோவணக்காரர்களுக்கு மத்தியில் ஜட்டியுடன் சென்றால் லூஸு என்கிறார்களே” என்றார் அவர். “விட்டுத் தள்ளுங்க. அடுத்த முறை கரெக்ட் ஸைஸுல …
-
மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, பழங்களைப்…
-
வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் …