பிரச்சினைகளைக் கூறு போட்டு முடித்தாயிற்று. பிரச்சினையில் எது வெகு முக்கியமான கூறு என ஆய்ந்து மூலக்கூறை கண்டுபிடித்து விட்டீர்கள். …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்? “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!
-
நான் என்ன செய்யப் போகிறேன்? மக்கள் மத்தியில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டதை உணர முடிகிறது. அது நடந்து, முடிந்து, …
-
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் இரண்டு குழுவினராக இயங்கி …
-
போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அவர்களால் அவர்களது வசதிக்கும் சுயநலத்திற்கும் ஏற்பத்தான் நடைபெறுகின்றன எனக் குறை சொல்லும் நம் அக்கறைகளும் கவலைகளும் …
-
அந்தக் கல்லூரிக்கு வெளியே இருநூறு மீட்டர் தொலைவில் ஓர் ஒப்பனை நிலையத்தின் எதிரே, பாதையோரமாக, பழைய மாருதி கார் …
-
உணவகம் சென்றிருந்தேன். பாத்ரூம் வாஷ்பேஸினில் கை கழுவும்போது, அங்கு உள்ள டாய்லெட்டிற்குள் வேகமாய் நுழைந்தார் ஹோட்டல் சிப்பந்தி. கதவை …
-
கோபி, வாசுகி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். தொழில் நிறுவனம், மென்பொருள் வல்லுநர் என்று கணவனும் …
-
எனது அர்த்தமற்ற பேச்சு அவனுக்கு மட்டும் புரிந்து அப்படிச் சிரிக்கிறான் குழந்தை! #கவிதை-கவிதை
-
எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன்எப்படிப்பட்ட தனிமையில் இருந்தாலும்பேசிக்கொண்டே இருக்கிறதுஉள் மனசு! #தத்துவம்
-
சிகரெட், மதுவுக்கு போடும் statutory warning வாசகம்போல் கையூட்டிற்காக ஒன்றை அரசாங்க அலுவலகங்களில் தொங்கவிடுவதில் என்ன கேடு? ஒழிக்க …
-
“நிதானத்தை விளக்குங்கள் குருவே.” வாட்ஸ்அப்பினான் வாஷிங்டன் ஹென்றி. “உடனே ஒரு கப்பல் பிடித்துவா.” பதிலை புறாவின் காலில் கட்டினார் …