மாணவப் பருவத்தில் உணவு இடைவேளைகளில் பள்ளிக்கூட வாசலில் சைக்கிளில் வந்து விற்கும் செல்ஸ்மேனிடம் வாங்கி உண்டு மகிழ்ந்த இந்தப் பண்டத்திற்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும்.
இதற்கான் அப்ளிகேஷன் ஐ.நா. வின் இணைய தளத்தில் கிடைக்குமா?
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.